Skip to content

விவசாய கட்டுரைகள்

இரகசியமான நோய்களிலிருந்து தாவரம் தன்னைதானே பாதுகாத்து கொள்ளுமா!

மிக்சிகான் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு  தற்போது தாவரங்கள் தங்களை நோய்களிலிருந்து எப்படி பாதுகாத்துகொள்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்துள்ளது. தாவரங்கள் இயற்கையாகவே தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது… Read More »இரகசியமான நோய்களிலிருந்து தாவரம் தன்னைதானே பாதுகாத்து கொள்ளுமா!

நகர்புற மரங்களில் உள்ள பழங்களில் அதிக ஆற்றல் சக்தி உள்ளதாம்!

Legue of Uraban Canners மற்றும் Wellestey College –ன் அறிவியல் அறிஞர்கள் தற்போது நகர்புற மரங்களில் உள்ள பழங்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் உடலிற்கு நன்மை தரும் பல்வேறு ஆற்றல் சத்துக்கள்… Read More »நகர்புற மரங்களில் உள்ள பழங்களில் அதிக ஆற்றல் சக்தி உள்ளதாம்!

தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

Dr. எரெஸ் எலியஹ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து தாவர சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தாவரம் மேற்கொள்ளும் ஸ்டார்ச் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்தனர். அதுமட்டுமல்லாது கார்போஹைட்ரேட் பற்றியும்… Read More »தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

பல ஆண்டுகளாக,  விஞ்ஞானிகள் அதிக அளவில் பயிர்களை வளர்க்கவும்,  பூச்சிகள் அல்லது நோய்களை எதிர்க்கவும் ஆய்வகத்தில் தாவரங்களின்  டி.என்.ஏ –வை மாற்றம் செய்து வருகின்றனர். அவர்கள் இந்த செயல்முறையை CRISPR (Clustered Regularly Interspaced… Read More »தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

சேதமடைந்த நிலத்தடி நீர் கோடுகளை கண்டுபிடிக்கும் கருவி

உங்கள் சொந்த புல்வெளியை நீங்களே  பராமரிக்கிறீர்களா, அல்லது ஒரு தொழில்முறை நிலப்பணியாளரை  வேலைக்கு  வைத்திருக்கிறீர்களா . வேலை செய்யும் போது நீர்பாசனைத்தில் சிக்கல் ஏற்பட்டால் அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.   மேலும் சேதமடைந்த… Read More »சேதமடைந்த நிலத்தடி நீர் கோடுகளை கண்டுபிடிக்கும் கருவி

சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?

தற்போது வட வியட்நாமில் உள்ள தாவர மற்றும் மண் ஆராய்ச்சி கழகம் சிலிக்கான் கற்களை விவசாய நிலத்தில் பயன்படுத்தினால் நெற்பயிரின் தரம் கூடுகிறது என்று ஆய்வு செய்து நிரூபித்துள்ளது. சிலிக்கான் கற்களை மண்ணில் கலப்பதால்… Read More »சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?

நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்க்க  ரூ. 5000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பசுமை நெடுஞ்சாலை திட்டம் என்று பெயர். இது… Read More »நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக மழை பொழிகிறது. அரசு வானிலை மழை ஆய்வாளர்கள் தகவலின் படி பருவ மழை பற்றாக்குறை 13% குறைந்துவிட்டது. இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) மேலும் தீபகற்ப… Read More »தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.… Read More »சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

அர்கா நுண்ணுயிர் கலவை அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள். மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள். இடும் முறை விதை நேர்த்தி – 100 கிராம்… Read More »காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை