Skip to content

கூழாங்கல் நிலத்தில் குதூகல கத்திரி! ஊடுபயிரில் உற்சாக வருமானம். . . .

’ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ தெளிக்கப்படாத நிலத்தில்தான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டும்’ என்றே பலரும் விரும்புவர். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம், எப்படி இருந்தாலும், அதைச் சீரமைத்து இயற்கை வேளாண்மை மூலம் வெற்றிகண்டு வருகிறார்கள். இயற்கை விவசாயிகள். இந்த வகையில் கரடுமுரடான கல் நிலத்தைச் சமன்படுத்தி. . . அதற்கு 2,000… கூழாங்கல் நிலத்தில் குதூகல கத்திரி! ஊடுபயிரில் உற்சாக வருமானம். . . .

இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

தற்போது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி கடந்த 40 ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 75% இந்த இடமாறுதல் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த இனமும் பெருமளவு குறைந்துள்ளது. இதனை… இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

தற்போதைய தொழில்நுட்பத்தின்படி மண்ணின் தரத்தை உயர்த்துவதற்கு ஒட்டுண்ணி நூற்புழுக்களுக்கு எதிராக புதிய முறையினை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் சுமார் £100 பில்லியன் அளவு பணத்தை செலவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மண்ணின் தரத்தை கெடுக்கும் புழுக்களை அழித்து, நன்மை… வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

சாமை சாகுபடி

மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம். சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும்… சாமை சாகுபடி

ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் இணைந்து ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் தனது முதற்கட்ட முயற்சியைத் துவங்கியுள்ளது! ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்யும் முறையை நீங்களும் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் அமையக்கூடிய 8 நாள் நிகழ்ச்சி குறித்து இங்கே… ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

ரூட் மைக்ரோபையோமி மூலம் செயற்கை தாவர வளர்ச்சி நன்மையா ? தீமையா?

செயற்கையாக ரூட் மைக்ரோபையோமி பயன்படுத்தி தாவர வளர்ச்சியினை அதிகரிப்பதற்கு ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டது மிகக் குறைவே. ஆனால் தற்போது டெக்ஸஸ் பல்கழைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கழைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தங்கள் சொந்த ஆய்வகத்தில் தாவரத்தின் வளர்ச்சியினை அதிகப்படுத்தும் மைக்ரோபையோமி வடிவ அர்பியோடாபோசிஸை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.… ரூட் மைக்ரோபையோமி மூலம் செயற்கை தாவர வளர்ச்சி நன்மையா ? தீமையா?

டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

டிரைக்கோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறுவகை சிற்றினங்களான டி, விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள் – நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் விதை நேர்த்தி காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய்… டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு

இரசாயன கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும் இம்மருந்துகள் விட்டுச்செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாமலும், நன்மை… உயிர் எதிர் கொல்லி சூடோமோனாஸ் பயன்பாடு

தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்

மார்க்வெஸ் என்பவர் சில வருடங்களாக தக்காளி செடியை பயிர் செய்வதற்கு ஆலோசனை செய்து வந்தார்.அவர் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி தக்காளி செடியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த விதியை பயன்படுத்தி வீட்டிலேயே எளிய முறையில் தக்காளி செடியை பயிர் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.… தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்

விஷ்ணு கிராந்தி!

இந்த மழைக்காலத்தில் ஏற்படும் சுரங்களை விரட்டுவதில் முதன்மையானது, விஷ்ணுகிராந்தி என்ற மூலிகை நடைபாதை, வயல், வரப்பு உள்பட ஈரப்பதமுள்ள இடங்களில் கொடியாகப் படர்ந்து கிடக்கும் சின்னஞ்சிறிய செடியான விஷ்ணு கிராந்திக்குள் இருக்கும் மருத்துவக்  குணங்கள் மலையளவு! விஸ்ணுகிராந்தியில் வெள்ளைப்பூ மற்றும் ஊதப்பூ என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும்… விஷ்ணு கிராந்தி!