Skip to content

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

சீனா மற்றும் ஐக்கிய அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நைட்ரேட் குவிப்பை குறைக்க மேற்கொண்ட ஆய்வில் வெற்றிக் கிடைத்துள்ளது. அவர்களின் ஆய்வுப்படி 24 மணி நேரம் RB LED  ஒளி பல்புகளை தாவரங்களுக்கு பயன்படுத்தினால் அதனுடைய வளர்ச்சி அதிகரிப்பது… Read More »LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

ஜான் இன்னெஸ் மையம் (இணை உளவு குழுவின்) மற்றும் Sainsbury ஆய்வக (TSL) விஞ்ஞானிகள் இணைந்து கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை பற்றி ஆய்வு செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி துல்லியமாக கோதுமை பயிருக்கு ஏற்படும்… Read More »கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை

sainsbury ஆய்வகம் (TSL) மற்றும் மரபணு பகுப்பாய்வு மைய விஞ்ஞானிகள் இணைந்து உருளைக்கிழங்கில் ஏற்படும் நோய் பாதிப்புகளை களைய எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக கருகல் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும் வழிமுறைகளை கூறியுள்ளனர். தற்போது… Read More »கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை

துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது

வளரும் நாடுகளில் துத்தநாக விதைகள் அடங்கிய பயிரினை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இதனை பற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் Broberg Palmgren ஆய்வு… Read More »துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது

அம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது

உயிரினங்களுக்கு மிகவும் அடிப்படையான ஒன்று  நைட்ரஜன். இந்த நைட்ரஜன் செயல்பாடுகள் இரண்டு வழிமுறைகளில் கிடைக்கிறது. முதலாவது விவசாயி! விவசாயம் செய்யும் போது கிடைக்கும் இயற்கை பிணைப்புகள். இரண்டாவது பழமையான ஹெபர்-போஷ் செயல்முறை. இம்முறையில் செயற்கை… Read More »அம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது

அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

மனித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான். . . இன்று… Read More »அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதிய விவசாய தகவலினை அளித்துள்ளனர். இதன் மூலம் உப்பு மண் பகுதிகளிலும் இனி பயிரினை நன்றாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் குறு விளைநில விவசாயிகள்… Read More »உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்

பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

The research group of Soledad Sacristán, from Centro de Biotecnología y Genómica de Plantas (CBGP(UPM-INIA)) of Universidad Politécnica de Madrid (UPM) இணைந்து வேளாண்மை பற்றிய ஆய்வினை… Read More »பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

களர்மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்!

கோ-43 மற்றும் பையூர் ரக நெல், கோ-11, கோ-12, கோ-13 ஆகிய கேழ்வரகு ரகங்கள் அதிக அளவு களர்தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ-24, கோ-25 ரக சோளம், பழைய பருத்தி ரகங்கள் (எம்.சி.யூ), கோ-5,… Read More »களர்மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்!

உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்!

பருத்தி, கேழ்வரகு, பார்லி, குதிரைவாலி ஆகியவை அதிக அளவு உப்பைத் தாங்கி வளருபவை. தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், மக்காச்சோளம், சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு ஆகியவை நடுத்தர அளவு உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்.… Read More »உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்!