Skip to content

மழை நீர் சேகரிக்கலாம் வாங்க!

வடகிழக்கு பருவமழை இன்றுவரை திசை மாறி செல்வதால் தமிழகத்திற்கு இம்முறை 80% மழை கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் ஒரளவேனும் மழை தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது, அந்த சூழ்நிலையில் நாம் கிடைக்கும் மழை நீரை நமக்கு உபயோகமாக பயன்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. நமக்கு கிடைக்கும்… மழை நீர் சேகரிக்கலாம் வாங்க!

இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!

ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு..… இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!

ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..?

டானிக் அல்லது சிரப் போன்றவற்றுக்கு மாற்றாகச் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படுவது மணப்பாகு. மணம் கூடிய பாகு என்பதுதான் மணப்பாகு. ஆடாதொடை மணப்பாகு சளி, இருமலுக்கு அற்புதமான திரவ மருந்து. ஆடாதொடை இலையை 1 கிலோ எடுத்துக் கழுவி சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் இட்டு 6 லிட்டர்… ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..?

அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

தொல்லியல் ஆராய்ச்சிகளின்படி கி.மு.2000 ஆண்டில் சீனாவில் அரிசி சாகுபடி செய்யப்பட்டதாக தற்போது வரை நம்பப்படுகிறது. ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்தியாதான் அரிசி சாகுபடிக்கு முன்னோடி என்பதை பிரிட்டன் மற்றும் இந்தியர்கள் அடங்கிய ஆராய்ச்சிக்குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி சீனாவில் அரிசி சாகுபடி துவங்குவதற்கு சில… அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது, இந்திய விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பணப்பரிமாற்றத்தை அதிக அளவில் ரூபாய் நோட்டுகளாகவே செய்து வருகிறார்கள். இந்தியாவிலுள்ள பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா, மகராஷ்டிரா,… பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

சுளுக்கு நீக்கும் மூசாம்பரம் சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம். இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருமை நிறத்தில் பிசின் போன்று இருக்கும். அடிபட்ட வீக்கம், நரம்புப்பிறழ்வு,… சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..!

குளம் தயாரிப்பு! குளம் தயாரிப்பு குறித்துப் பேசிய ரங்கநாதன், “ஒரு ஏக்கர் பரப்பில் 8 அடி ஆழத்துக்குக் குளம் வெட்ட வேண்டும். ஒரு குளத்துக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். பிறகு, 2 டன் ஈரச் சாணத்தைத்… மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..!

அமுதக்கரைசல் தயாரிப்பு முறை!

அமுதக்கரைசல்.. இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட… அமுதக்கரைசல் தயாரிப்பு முறை!

வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

3 கிலோ தீவனம் = 1 கிலோ கறி! வான்கோழிக்கு அரிசி நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறும். ஆனால், நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவதில்லை. வான் கோழிக்கு கொழுப்பு கூடினால் முட்டை விடாது. கறிக்காக வான்கோழி வளர்ப்பவர்கள் அடர்தீவனத்துடன், காய்கறி கழிவுகள், கீரை வகைகள் போன்றவைகளைக் கொடுக்கலாம். 3கிலோ… வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

படித்த படிப்புக்குத்தான், வேலை பார்ப்பேன் என பல இளைஞர்கள், பொழுதை வீணாக கழிக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் ஒரு பசு மாட்டை பராமரித்து வளர்த்தால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம்தோறும் சம்பாதிக்கலாம். அதுவே தொழிலாக மாறும் காலத்தில், அவர்களால் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும்,” என,… பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !