Skip to content

விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால் சொல்ப அங்குல ஆழமுள்ள இந்த மேல்புரைக்கு “மேல்மண்” என்றும் , அதற்கு அடியில்… விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

மண் மற்றும் பயிர்களுக்கும் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உயிர்நாடியாக விளங்கும், ‘உயிர்வேலி’யின் மகத்துவம் அறியத்துவங்கியுள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் தாவரங்கள் மூலம் வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தனக்கு சொந்தமான நிலப்பரப்பை வரையறை செய்ய எல்லைகள் வகுக்கின்றனர். அதையும்… விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளும், இதர செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதை சரி செய்யுமா மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரிக்கு, கே.ஆர்.பி.,அணை கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரி நிரம்பி உள்ளது. ஏரியில் இருந்து பாசனத்திற்கு கால்வாய் மூலம்… ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்: ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது. கால்வாயில் தற்போது, 153 கன அடிநீர் மட்டுமே செல்கிறது. ஏரிகளில் தண்ணீரை நிரப்ப,… விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

விவசாயத்தை தெரியாதவர் இயற்கை விவசாயம் செய்த காணொளி!

விவசாயத்தை பற்றி தெரியாத ஒருத்தர் இயற்கை விவசாயம் செய்து அசத்துகிறார்! இந்தக்காணொளி இங்கே தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. இதன் உரிமை இந்த வீடியோவை உருவாக்கியவருக்கே

வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். https://youtu.be/9fgmJ1W-RYA

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தை பொங்கலைக் கொண்டாடி மகிழ்வும், தமிழர்களின் சிறப்புகளைச் சொல்லி, ஆடிப்பாடி  துள்ளல்… அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்!

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கரப்பட்டி பஞ்., புளுதியூரில், புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில், மாடு, ஆடு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று சந்தைக்கு கலப்பின மற்றும் ஜெர்சி வகையைச் சேர்ந்த, 200 மாடுகள் மற்றும் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. கலப்பின மாடு… அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்!

கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா

மத்திய, மாநில அரசு கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை, இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என, இந்திய உணவு கழகத்தின் மாநில ஆலோசனை குழு தலைவர் எம்.பி., சிவா கூறினார். மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள கிடங்குகளில்… கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா

ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 200 ஹெக்டேர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, முள்ளுங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. 60 நாட்களில் பலன் தரும் முள்ளங்கியை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய்… ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி!