Skip to content

அழிக்கப்படும் பவளப்பாறைகள்

கடல் வளம் அழியாமல் பாதுகாக்க உதவும், அரிய பொக்கிஷமான பவளப்பாறைகள், சமீபகாலமாக, அதிகமாக கடத்தப்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, கவலையடைய செய்துள்ளது. பவளப்பாறைகள் கடத்தலுக்கு, தென்மண்டல அளவில், சென்னை தலைநகராக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கடல் என்பது உப்பு நீரும், வெறும் கழிவுகளை கொட்டும் இடமும் மட்டும் அல்ல. அது,… அழிக்கப்படும் பவளப்பாறைகள்

காவேரி பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு – சிவனப்பன்

விவசாயியாக யாசிக்கிறேன் .. போராட்டங்கள் மட்டுமே நிரந்தர விடியலை தராது … அரசியல் அமைப்புகள் தயவு செய்து யோசியுங்கள் … . அனைவரும் பகிர்வோம் … ஐந்து மாநிலங்கள் பயனடையும் …. அவர்களை அடையும் வரை … தேசிய நீர்வள மேம்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து… காவேரி பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு – சிவனப்பன்

தமிழக விவசாயிகளை காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதுமா?

காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ‘முழு கடைஅடைப்பு’ நடத்த எதிர்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் தமிழக அரசு பஸ் ஊழியர்கள் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.. இந்த பந்த்திற்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு அறிவிப்பு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை கண்டித்து… தமிழக விவசாயிகளை காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதுமா?

தேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா?

தேசிய வேளாண் சந்தை திட்டம் ஏப்ரல் 2016 ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு விற்பனை செய்யக் கூடிய வகையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு… தேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா?

பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா? ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில் வழங்கப்பட்டது பானகம்தான், உழைப்பாளிகளின் உற்சாக பானமே இப்பானகம் என்று கூடசிலர் கூறுகின்றனர் இந்த பானகம் பல வகைப்படும்… பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

வேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா?

மும்பை அதிர்ந்தது! இதுவரையில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் மட்டும் அதிர்ந்த அந்த நகரம், முதன்முறையாக விவசாயிகளின் நீண்ட பேரணியால் அதிர்ந்திருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மேற்கொண்ட அந்தப் பேரணி, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக நடத்தப்பட்ட ஒரு போராட்டம் என்பதாகவே பெரும்பாலான ஊடகங்களால்… வேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா?

வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!

வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புள்ளது, இதன் முள் மென்மையானது 25 அடிக்குமேல் உயர்வது அபூர்வம் 2… வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!

அரசர்காலங்களில் இருந்த விவசாயம் சார்ந்த வாரியங்கள்

1.சம்வத்சர வாரியம் – பொது வாரியம் 2.தோட்ட வாரியம் – தோட்டப் பயிர்களைப் பற்றியது 3.ஏரிவாரியம் – ஏரிகள் பாரமரிப்பு,ஏரிப் பாசனம் 4.கழனி வாரியம் – மருத நில வயல்களைப் பற்றியது 5.பஞ்ச வாரியம் – வரிவசூல் பற்றியது 6.கணக்கு வாரியம் – ஏரி,மதகு,அணைக்கட்டு,கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது 7.தடி… அரசர்காலங்களில் இருந்த விவசாயம் சார்ந்த வாரியங்கள்

அரிசிக்கு மற்ற நாடுகளில் பெயர் தெரியுமா?

அரபி மொழியில் அல்ருஸ் ஸ்பானிய மொழியில் அராஸ் இலத்தின் மொழியில் ரைசே பிரெஞ்சு மொழியில் ரிஸ் ஜெர்மனியில் ரெய்ஸ் ஆங்கிலத்தில் ரைஸ்

தெய்வக்காடுகள்!

மனிதர்களுக்கு வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இருக்கும்போது , நாட்டுக்குரிய நரம்பு வைத்தியர் மரங்கள் என்று முதுமொழிகள் உண்டு சங்க காலத்திற்கு முன்பு குரு குலக்கல்வி காடுகளில் நடைபெற்றது. மரங்கள் அடர்ந்த சோலையில் குருகுல வாசம் இருந்தது..இன்று அப்படிப்பட்ட குருகுல கல்வியும் இல்லை, ஆனால் அன்று நடந்த குழு குலக்கல்வியை… தெய்வக்காடுகள்!