Skip to content

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100. தொடர்புக்கு, செல்போன்: 78450 70500/ 97888 56276.

கோபிசெட்டிப்பாளையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைரடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 31-ம் தேதி ‘உள்நாட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150. தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

கன்னியாகுமயில் சமையல் எரிவாயு தயாரிப்பு, மாடிதோட்டம் அமைக்கப்பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 21-ம் தேதி ‘மாடிதோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு, தொலைபேசி 04652-246296

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம். காடுகள் என்பவை… தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மார்ச் 3 – உலக வன உயிரின தினம் (வாகன ஓட்டிகளின் கனிவான கவனத்திற்கு)

    ஒரு தீண்டப்படாத, தொன்னலம் வாய்ந்த வனப்பகுதியை வெகு விரைவில் சீர்குலைக்க வேண்டுமெனில், செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – அதன் குறுக்கே ஒரு சாலையை அமைத்தால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வனப்பகுதி அதன் இயற்கைக் தன்மையை இழந்துவிடும். சாலைகள் மட்டுமல்ல காட்டில் தீ பரவாமல் இருக்க நீளவாக்கில்… மார்ச் 3 – உலக வன உயிரின தினம் (வாகன ஓட்டிகளின் கனிவான கவனத்திற்கு)

களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

  வருகின்ற வாரமதிற் சனி வியாழன் மகிழ்துதிகை திரிதிகையு மேகா தேசி பெருகின்ற பஞ்சமியுந் திரயோ தேசி பிரியமுள்ள பூரணையுந் தசமியாகும் தருகின்ற அசுபதியும் புனர்பூ சந்தான் தகு மிருகசீரிடம் ரேவதி அவிட்டம் உருகின்ற முப்பூரம் ஓணம் பூசம் உத்திரங்கள் மூன்றதுவு முதவு நாளே. உதவுமஸ்தம் பரணிரோ கணியுஞ்… களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

அகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார் கைவினை பொருட்கள் அலங்கார வாழை ரகங்கள் இடம் கலையரங்கம் மத்திய பேருந்து நிலையம் திருச்சி நாள் 23 மற்றும் 24… திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

(Alternanthera Sessiles). பொன்னாங்கண்ணியில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PONNANGANNI/123 பயன்கள் பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும் பொன்னாங்கண்ணி கீரைை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. உடல் பலம் பெறும் , இந்த… உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள்

நல்லதொரு களஞ்சியத்திற் சேர்ப்ப தற்கு நலமுடைய பூர்வ பட்சங்குளிகன்வேளை வல்லசனி திங்கள் புதன் வியாழம் வெள்ளி வாரம் பஞ்சமி தசமி திரயோதேசி மெல்லதிரி சிரி திசை துதிகை யோகா தோசை மிக்கசத்த மியும்பூ ரணையு மாகும் சொல்லவே அசுபதியும் அனுஷஞ் சோதி சுகமாமூன்றுத்திரங்களின்னங் கேளே. பெரியதொரு பரணியா திரையும்… விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள்

2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி *விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் அறிமுகம், பெண்கள் வேலைவாய்ப்பு *20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க… 2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

error: Content is protected !!