நிலத்தடி நீரை கண்டுபிடித்தல்
பூமிக்கு அடியில் உள்ள நிலத்தடி நீரானது எப்போதும் பாறை இடுக்குகளிலே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தண்ணீரினை கண்டுபிடிக்க மிகச்சிறந்த வழி பூமியில் ஆழ்துளை இடுவதே ஆகும். இவ்வாறு செய்தால் மட்டுமே பாறை படுக்கையில் உள்ள நீரானது வெளிவரும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நாம் ஆழ்துளை மூலம் நீரை கண்டுபிடிக்கும்போது… நிலத்தடி நீரை கண்டுபிடித்தல்