Skip to content

விவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்

இயற்கை பேரிடர் பாதிப்பில் சிக்கும் போது ஏற்பாடும் பாதிப்பில் இருந்து மீள மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து சிக்கலான நேரத்தில் உங்களை மீ்ட்டுக்கொள்ளுங்கள்.

விவசாய நிலம், 1 ஏக்கருக்கு, 398 ரூபாய் செலுத்தினால், அந்த காப்பீட்டு தொகை, விவசாயிக்கு, 26,550 ரூபாயாக கிடைக்கும். எதிர்வரும், நவம்பர் 30ம் தேதிக்குள், விவசாயிகள் மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் இணையுங்கள் மேலும் விபரங்களுக்கு .உங்களுக்கு அருகில் உள்ள விவசாயி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj