விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு புத்திரனுக்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம். ஆக, ஒரு மரம் நடுவது பத்தாயிரம் கிணறுகள் வெட்டுவதற்குச் சமம் என விருக்ஷ ஆயுர் வேதத்தில் சொல்லியிருக்கு.
மரம் வளர்ப்பு………
- by editor news
- 2 Comments
- இயற்கை விவசாயம், தினம் ஒரு தகவல், மரங்கள்
- 1 min read

Related Posts

கற்றாழை மரம்
ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட கற்றாழை மரங்கள் (Tree aloe), அக்கண்டத்தின் தென் பகுதி மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள கடற்கரை காடுகள் மற்றும் வறண்ட பள்ளத்தாக்குகளில் பரவலாக காணப்படுகின்றன. … Read More »கற்றாழை மரம்

கார்டூன் வழி வேளாண்மை
கார்டூன் வழி வேளாண்மை மேலும் தொடர்ந்து படிக்க … #விவசாயம் மேலும் தகவல்களுக்கு… https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள…. Vivasayam in Tamil விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம்… Read More »கார்டூன் வழி வேளாண்மை

இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)
இனிப்புத் துளசி: சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இனிப்புத்துளசி அல்லது சீனித்துளசி ஸடீவியா என்று ஆ ங் கிலத்தில் அ ழைக்கப்படுகிறது . இப்பயிரானது ஜப்பான், கொரியா,… Read More »இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)
super
good