காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சுற்றுப்பற பகுதிகளில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவருவதால், நெற்பயிர் கருகி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிணற்று நீரை நம்பி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது கிணற்றின் நீர் மட்டம் குறைந்து, போதிய அளவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நெற்பயிர் கருகும் சூழ்நிலையில் உள்ளது. செலவு செய்த பணமும், உழைப்பும் வீணாகிறது என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்
கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை
- by Editor
- விவசாய கட்டுரைகள்
- 1 min read

Related Posts

இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!
இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதோடு இங்கேயிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் விவசாயத் துறையானது அதன் உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பின்னான விவசாயத்தில்… Read More »இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!

தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!
வானும் மண்ணும் – 2023 சர்வதேச வேளாண் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அம்மாநாட்டின் தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் முதல் நாள் நிகழ்வு துவங்கியது. கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி… Read More »தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!
Some great benefits of a Sugardaddy Blog
A sugar daddy blog is certainly a web page that connects glucose babies and sugar daddies. These weblogs offer a selection of benefits to each,… Read More »Some great benefits of a Sugardaddy Blog