தமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் சில சமயங்களில் மாங்காய் வரத்து குறைவாக இருந்தால் அருகில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாங்காய்கள் கொண்டுவரப்படுகின்றன. சமீபகாலமாக கால்தார் என்ற மருந்து கொண்டும் மாங்காய் பருவம் இல்லாத காலக்கட்டத்திலும் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஆனால் இத எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்று தெரியவில்லை, இயற்கையான முறைக்கு மாறாக எப்படி உற்பத்தி செய்தாலும் அது நமக்கு நஞ்சுதான்,

Related Posts

“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’
இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்வு இருப்பதாக மனிதர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரசர்கள்.. பிரபுக்கள்.. மற்றும் பலரும்.. அந்த இறப்பிற்கு பின்பான வாழ்விலும் சுகபோக வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டனர்.. அங்கு…. ஓர் அரசன். தான் இறந்தபிறகும்… Read More »“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்
தமிழ்நாடு முழுதும் தற்போது பெய்து வெப்பச்சலனமழையால் ஆங்காங்கே நெல் விற்கும் மையங்களில் குவிந்துள்ள நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் செய்திகளை தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த நிலை நிலவிவருகிறது,… Read More »பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி
அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை… Read More »அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி