Skip to content

காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !

மருதாநதி அணைப்பகுதியில் உள்ள தோப்பு, வனப்பகுதி அருகே இருப்பதால் காட்டு மாடு, மான் ஆகியவை அடிக்கடி ரசூலின் தோட்டத்துக்குள் வந்து போகின்றன. இதனால், இளஞ்செடிகளைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், ரசூல்.

“மான் வரும் இடத்தில் புதிதாக எந்த செடிகளையும் நட்டு வைக்க முடியாது. அதற்கு தேவையில்லை என்றாலும் சும்மா கடித்துவிட்டு போய்விடும் அதனால், நிறைய செடிகள் வீணாகும். மான்களையும் தொந்தரவு செய்யாமல், செடிகளையும் பாதுகாக்கிறதுக்காக மாட்டுச் சாணியைக் கெட்டியான பதமாகக் கரைத்து செடிகள் மேலே தெளித்துவிடுவோம். அதனால் செடி பக்கத்தில் வரும் மான்கள் சாணி வாசம் பட்டதும் செடிகளைக் கடிப்பதில்லை. அதேபோல, செடி நடவு செய்யும் போது, இரண்டு அடி தள்ளி ஒரு வாழைக்கன்றை நட்டு வைத்துவிடுவோம். வாழை வேகமாக வளரும் போது, செடிகளுக்கு நிழலாகவும் ஆயிடும். தண்ணியில்லா வறட்சி காலங்களில் வாழையில் இருக்கிற தண்ணியை எடுத்து செடியும் உயிர் வாழும்” என்றார்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj