Skip to content

ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது

தானிய பயிர்களின் உற்பத்தி 50% அளவிற்கு ஸ்பெயினில் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் களைகள் அதிக அளவு விவசாய நிலங்களில் இருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் அரிதான தானிய இனங்கள் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது.

கடந்த ஐம்பதாண்டுகளில் தீவிரமான விவசாய நடைமுறைகள் மற்றும் மோசமான பறவைகள், மகரந்தச்சேர்க்கை மற்றும் பிற முதுகெலும்பில்லாத விலங்கினங்களால்  தாவரங்கள் வெகுவாக பாதித்துள்ளது. விவசாய மேலாண்மை மட்டுமே பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த தகவலினை விவசாய சூழ்நிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலினை வளமார் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் UB தாவர உயிரியல் துறை ஆய்வாளர் லூர்து சாமோரோ ரமோன் மரியா Masalles  மற்றும்  பிரான்செஸ்க் சேவியர் சான்ஸ்  தெரிவித்தனர்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160318090446.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj