Skip to content

காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

அர்கா நுண்ணுயிர் கலவை

அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள்.

மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள்.

இடும் முறை

  • விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம்.
  • மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ.
  • குழித்தட்டு நாற்றங்காலில் இடுதல் – ஒரு டன்னுக்கு 1 கிலோ.

நன்மைகள்

  • வீரியமான நாற்றுகள் 3 – 4 நாட்கள் முன்பாகவே நடவுக்குத் தயாராகிறது.
  • தழை மற்றும் மணிச்சத்தின் தேவை 25 % குறைவு.

நன்றி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழகம்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

1 thought on “காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj