Skip to content

மருத்துவ குணங்கள்

அகத்திக் கீரை (Sesbania grandiflora)

சித்தர் பாடல் மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச் சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு                             (அகத்தியர் குணபாடம்) பொருள் உடலின் அதிகப்படியான பித்தத்தைக்… Read More »அகத்திக் கீரை (Sesbania grandiflora)

புதினா (Mentha Arvensis)

சித்தர் பாடல் அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங் குருதி யழுக்குமலக் கொட்ட – விரியுந் துதியதன்று சோறிறங்குத் தொல்லுலகில் நாளும் புதியனல் மூலி புகல். (அகத்தியர் குணபாடம்) பொருள் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ண… Read More »புதினா (Mentha Arvensis)

கறிவேப்பிலை (Murraya Koenigii)

சித்தர் பாடல் வாயினருசி வயிற்றுளைச்ச னீடுசுரம் பாயுகின்ற பித்தமென் பண்ணுங்கான் – தூய மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற் கறிவேப் பிலையருந்திக் காண். (அகத்தியர் குணபாடம்) பொருள்: ருசியின்மை, வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல், பித்த… Read More »கறிவேப்பிலை (Murraya Koenigii)

புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)

சித்தர் பாடல் தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும் போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் – வாகாம் வெளிச்சிறுமான் நோக்குவிழி மென்கொடியே! நாளும் புளிச்சிறு சீரையுண்ணும் போது. (அகத்தியர் குணபாடல்) பொருள் ஆரம்ப நிலை காச நோய்… Read More »புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)

வெந்தயக் கீரையின் பயன்கள்

கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, கீரைகளில் மிக விஷேசமானது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை… Read More »வெந்தயக் கீரையின் பயன்கள்

மரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது

மரிஜுவானா இலை குமட்டல் மற்றும் புற்று நோய் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற மருந்து பொருளாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆய்வு செய்து வருகின்றனர். புற்று நோய்… Read More »மரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது

அல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி

அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் 251-வது தேசிய அறிவியல் பொருட்காட்சி கூட்டத்தில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அவுரி நெல்லிகள் இதய மற்றும் புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மருந்து பொருளாக செயல்படுகிறது என்பதை கூறியுள்ளது.… Read More »அல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி

ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே… Read More »ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

’கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல்… Read More »பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

ஆரோக்கியமான மூலிகைகள்

இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் அல்சைமர் நோயினை குணப்படுத்த அஸ்வகந்தா வேர் பயன்படுகிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். அஸ்வகந்தா வேர் அல்லது பொடி இந்த நோயின் பாதிப்பை முழுவதும் குணப்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதேப்… Read More »ஆரோக்கியமான மூலிகைகள்