Skip to content

தொடர்

தொடர்

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -1)

முன்னுரை வணிக ரீதியாக உயர் லாபம் தரக்கூடிய மலர் வகைகளை உற்பத்தி செய்வதில் இந்த நூற்றாண்டில் பசுமைக்குடில்கள் அல்லது பசுமை இல்லங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திறந்தவெளி தோட்டங்களில் பயிரிடும் போது பயிர் வளர்ச்சிக்கு… Read More »பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -1)

கழனியும் செயலியும் (பகுதி – 5)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட… Read More »கழனியும் செயலியும் (பகுதி – 5)

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-15)

பொக்கிஷத்தில் புதைந்த ஏரி நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான்  பொன்முட்டையிடும் வாத்தின் கதை அதில் வரும் முட்டாள் எஜமானைப் போல பல நிகழ்வுகள் வரலாற்றில் நடந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் பெரும்… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-15)

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-14)

ஏரி எனும் நன்னீர் ஊற்று நாம் எல்லோரும் ஒரு கிரேக்க கதை படித்திருப்போம் ஒரு யானையின் எடையை காண விரும்பும் அரசனின் கதை இது. ஒரு முழு யானை எவ்வளவு எடை இருக்கும் என்று… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-14)

கழனியும் செயலியும் (பகுதி – 4)

வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு செயல்களும், தொழில்களும், பொருட்களும் மாற்றத்தினை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விவசாயம் சார்ந்த செயல்களும் மேம்படுத்தப் படுகின்றன. அவற்றில் ஒன்றே வேளாண் செயலிகள். வேளாண் செயலிகள் வேலைகளை… Read More »கழனியும் செயலியும் (பகுதி – 4)

கழனியும் செயலியும் (பகுதி – 3)

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயலிகளை வேளாண் தகவல்களுக்காக இந்திய அரசானது வெளியிட்டுள்ளது.  இம்மாதிரியான செயலிகளானது வேளாண் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை வேளாண் ஆராய்ச்சிகள்,… Read More »கழனியும் செயலியும் (பகுதி – 3)

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-13)

வற்றிய கடல்… இந்த உலகம் 5முறை அழிந்துள்ளது. இப்பொழுது  மீண்டும் 6ஆவது முறையாக அது மனிதர்களால் நடக்குமோ என்ற அச்சம் உருவாகத் தொடங்கி இருக்கிறது. இந்த தலைப்பை படிக்கும் போதே ஒரு எண்ணம் வந்திருக்கும்… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-13)

கழனியும் செயலியும் (பகுதி-2)

பயிர் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நில மற்றும் கள வேறுபாட்டினால் தங்களது குறிப்பிட்ட மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்கள் தேவைப்படுகின்றன. இதனை சாத்தியமாக்கும் ஒருவகை காரணிகளே வேளாண்… Read More »கழனியும் செயலியும் (பகுதி-2)

தேனீ வளர்ப்பு (பகுதி – 12)

தேனீக்களின் எதிரிகள் அவற்றின் கட்டுப்பாடு தேனீக்கள் ஏராளமான எதிரிகளால் தாக்கப்படுகின்றன. தேனீக்களை இந்த எதிரிகளிடமிருந்து பாதுகாக்க திறமையான நிர்வாகம் அல்லது மேலாண்மை தேவைப்படுகிறது. இதற்கு தேனீ எதிரிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் சேதத்தின் தன்மை,… Read More »தேனீ வளர்ப்பு (பகுதி – 12)

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

கடந்த இதழ்களில் நான் பசுமைப் புரட்சியின் தலைப்பில் எழுதிய அனைத்து கட்டுரைகளும் வரலாற்று நிகழ்வுகளையும் அரசின் புள்ளி விவரங்களையும் கொண்டவை. அவற்றை யாராலும் பொய் என்றோ மிகைப்படுத்தப்பட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்தப்… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9