Skip to content

மாடு உணவே உண்ணாமல் இருந்தால் என்ன செய்யவேண்டும்?

மாடு உணவே எடுக்காமல் உணவைப்பார்த்த படி திகைத்து இருந்தால் கற்பூரவல்லி இலை சாறு , நல்லெண்ணெய் சிறிதும் சேர்த்து மாடுக்கு உள்ளுக்கு கொடுத்து வர சிறிதி நேரத்தில் மாடு உணவை எடுக்கும் என்ற குறிப்பி மாட்டு வைத்திய நூலில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj