உழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்!!!
சிப்ஸாக விற்றால் லாபம் 2 மடங்கு! விவசாயம் சிரமத்தில் நடக்க, விளை பொருட்களை வைத்து நடக்கும் வியாபாரங்களோ உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது… அதற்குக் காரணம் விவசாயி மூலப்பொருளை உற்பத்தி செய்பவராகவும் வியாபாரி விற்பனைக்கான பொருளை அதிலிருந்து தயாரிப்பவராகவும் இருப்பதுதான். விவசாயிகளும் தங்கள் விளைபொருளை நுகர்பொருளாக்கி விற்கும் திறனை… உழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்!!!