Skip to content

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம். காடுகள் என்பவை… தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்!

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பிக்கத் துவங்கியவுடன் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெயிலில் சதம் அடித்த முதல் நகரமாக சேலம் உள்ளது. அதைத்தொடர்ந்து தருமபுரி,திருத்தணி, கரூர் பரமத்தி வேலூர்,வேலூர் நகரங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் வெயில்… தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்!