Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-14)

ஏரி எனும் நன்னீர் ஊற்று நாம் எல்லோரும் ஒரு கிரேக்க கதை படித்திருப்போம் ஒரு யானையின் எடையை காண விரும்பும் அரசனின் கதை இது. ஒரு முழு யானை எவ்வளவு எடை இருக்கும் என்று சந்தேகம் அரசனுக்கு. இதை தன் அரசவையில் எல்லோரிடமும் கேட்டான் எல்லா அறிஞர் பெருமக்களும்… 

மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி

ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் சிறிய கவர், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர், கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணிகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர் என எல்லாமே பயன்படுத்திவிட்டு தூர வீசியெறியும் நாகரீகம் வளர்ந்ததால் , அதனால் கிடைக்கும் கழிவுகளும் குறுமலைகளாய் இருந்த காலம்போய்… 

error: Content is protected !!