Skip to content

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81 மில்லியன் டன்களாக இருந்தது. அதுவே பசுமைப் புரட்சிக்கு பின்பு தானிய உற்பத்தி அபரிமிதமாக… பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,

நம்முடைய இன்றைய கருத்துக்களத்தில் தனது கருத்தை அளித்திருப்பவர் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர், திரு.செல்வராஜ்,அவர்கள் விவசாயம் உயர ….? உண்மையான விவசாய விளைநிலங்களை அடையாளம் காணுதல் .மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்ய வழிகாட்ட வேண்டும் …விளை பொருளை லாபமாக விற்க ஏற்பாடு செய்யவேண்டும் . விவசாயிகள்… விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,

error: Content is protected !!