புதிய உரக் கொள்கை-2015!
மத்திய கேபினட் குழு, புதிய உரக் கொள்கை-2015-இல் மேற்கொள்ளட்டப்பட்ட திருத்தங்களுக்கு 2017 மார்ச் 31 அன்று ஒப்புதல் அளித்தது.இப்புதிய திருத்தமானது உள்நாட்டிலேயே உர உற்பத்தியை அதிகரிப்பது குறித்ததாகும். இதன்படி, அனைத்து உர உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் உர உற்பத்தியைஅதிகரிக்கவேண்டும். 2015 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்ப்ட்டப் புதிய உரக் கொள்கையானது… புதிய உரக் கொள்கை-2015!