Skip to content

நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

வெயில் மற்றும் களையால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீணாவதை தடுக்க, தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலப்போர்வை அமைப்பதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு நிலத்தடி நீர்… நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

error: Content is protected !!