Skip to content

ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள்

எண்ணெய் வித்துக்களின் ராஜா என்றழைக்கப்படும் நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஆனிப்பட்டம் மிகச்சிறந்த பட்டமாகும். தமிழகத்தில் இந்த பட்டத்தில் நிலக்கடலை மானாவாரியாக பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தை பொருத்த வரை கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம்,… ஆனிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட ஏற்ற ரகங்கள்

நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை!

இந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும். மண்ணில் அதிக படியான ஈரம் அல்லது தண்ணீர்… நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை!

எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

வெற்றி நடை போடும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாகவும் இடைத்தரகர் இல்லாமலும் விற்பனை செய்யவேண்டும் என்கிற நோக்கில் அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம்தான், ‘விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்’.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகின்றன.… எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்..!

இந்த இயந்திரம் பற்றி திரு.விவேக் அவர்கள் கூறியவை. “நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம் எங்கள் துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைச் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுப்பதற்கு அதிக மனித உழைப்பும் நேரமும் செலவாகிறது. தற்போது கிராமங்களில் நிலக்கடலையைக் கையால் பிரித்தெடுக்கிறார்கள். இம்முறையினால் ஓர் ஆள், ஒரு நாளில் 10 முதல் 15… நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்..!

ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை விதையை முக்கால் அடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 36… ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

நிலக்கடலை ஊடுபயிரில் உன்னத வருமானம்..!

”நிலக்கடலையின் வயல் வரப்புகளில் 30 சென்டிமீட்டர் இடைவெளியில் உளுந்தை விதைத்துவிட்டால் அசுவினி, அந்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவை உளுந்துச் செடிகளில் அமர்ந்துகொள்ளும். இதனால் முதன்மைப்பயிரான நிலக்கடலையில் பூச்சித்தாக்குதல் இருக்காது. உளுந்துக்கு மாற்றாகத் தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றையும் விதைக்கலாம். இதன் மூலம் தனியாக ஒரு வருமானம் பார்த்துவிடலாம்” என்கிறார்,… நிலக்கடலை ஊடுபயிரில் உன்னத வருமானம்..!