Skip to content

பேசத்தெரியாத நம்மாழ்வார்கள்

மாட்டுச்சாணத்தில் காய்கறி விதைகளை வைத்து வரட்டி தட்டி பலமாதங்கள் முளைப்புதிறன் மற்றும் பூச்சிகள் வராமல் பாதுகாக்க முடியும்… மேலும் சாணத்தின் உயிர்சத்து அதன் முளைப்பு திறனையும் அதிகரிக்கச்செய்கிறது என்று எனக்கு சொல்லிக்கொடுத்த எனது ஆத்தா… வுக்கு விவசாயத்தில் பிஎஸ்சி படிக்க வசதியோ வாய்ப்போ இல்லை. இருந்திருந்தால் கண்ட கண்ட… பேசத்தெரியாத நம்மாழ்வார்கள்