ஈயத்தால் ஆண்டிற்கு 1,00,000 பறவைகள் இறப்பு
University of Oxford பல்கழைக்கழகத்தின் ஆராய்ச்சியில், தற்போது உலகில் 1,00,000 ஈர நில பறவைகள் அழிந்து வருகிறது என்று கூறுப்படுகிறது. ஏன் இத்தனை பறவைகள் இறக்கிறது என்று ஆய்வு செய்ததில் அந்த பறவைகள் Lead விஷத்தால் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு காரணம் Lead வெடி பொருட்கள் பயன்பாடு… ஈயத்தால் ஆண்டிற்கு 1,00,000 பறவைகள் இறப்பு