Skip to content

மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது. அங்கே டி-20 விளையாட்டு அதிகம் ஐடி ஊழியர்களால் விரும்பப்படு விளையாடி வந்தது. உடனே… மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!