Skip to content

வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் துவக்கவிழா கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் வெங்கடாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல வேளாண் விரிவுரையாளர்… வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்