Skip to content

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

மண் என்பது பல்லுயிரின் அடிப்படை. ஆற்றல் உருவாகும் இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு காட்டு அமைப்பில் மான், புலி, சிங்கம் இருக்கிறதோ, ஒரு நீர் அமைப்பில் மீன்கள், ஆமைகள் எல்லாம் இருக்கிறதோ, அதே போல மண் என்பதும் பல உயிர்களைத் தாங்கிய அமைப்பு. நம்முடைய கண்ணுக்கு வெறும்… பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்

இயற்கையில், பல பயனுள்ள மண் நுண்ணுயிரிகள் உள்ளன, அவை தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும். திறமையான உயிரினங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், அவற்றை வளர்ப்பதன் மூலமும், நேரடியாகவோ அல்லது விதைகள் மூலமாகவோ அவற்றை மண்ணில் சேர்ப்பதன் மூலம் பயிருக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யலாம். வளர்க்கப்பட்ட நுண்உயிர்கள் கடத்து… வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்

தக்காளி பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அறிமுகம் தக்காளி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும், இது ஆண்டு முழுவதும் பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்கள் தக்காளி பயிர் நடவு செய்ய உகந்த காலம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்… தக்காளி பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

plastic eating

நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!

நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தும்கூட நம்மால் அதனை முற்றாகக் கைவிட இயலவில்லை. இத்தருணத்தில், அழிக்க இயலாத நெகிழியை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த பொருள் ஒன்று… நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!