Skip to content

மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை

மக்காச்சோளப் பயிரானது தமிழகத்தில் முக்கியமாக கோவை, ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இறவையிலும்,  பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், தேனி மற்றும் தென் மாவட்டங்களில் மானாவாரியிலும் சுமார் 1.5 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி குறைவாக உள்ளது. அதற்கான காரணங்கள் மானாவாரியாக… மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை

error: Content is protected !!