Skip to content

விவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்!

ஆயிரம் வாழை 80 ஆயிரம் லாபம்! கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறைச் சேர்ந்த விவசாயி பொன்னப்பன் நேந்திரன் வாழை விவசாயத்தில் அசத்தி வருகிறார். அவ்வை ஏலாக் கரையில் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வரிடம் பேசினோம். “ஒணம் பண்டிகையின்போது மலையாளிகளுக்கு ஏத்தங்காய் சிப்ஸீம், உப்பேரி (சர்க்கரை வரட்டி)யும் இல்லைன்னா வெள்ளமே… விவசாயிகளின் வாழ்க்கையை நிமிர்த்தும் நேந்திரம்!

error: Content is protected !!