Skip to content

ஆர்கானிக் பசு       

குழந்தைகளை  எப்படி நாம் வளர்கிறோமோ அப்படியே ஆர்கானிக் வேலி பண்ணையில் உள்ள விவசாயிகள் மாடுகளை வளர்கிறார்கள். அந்த மாடுகளை  இயற்கையான சூழலுக்கு கொண்டு சென்று  புல்லை உணவாக மேயக்க விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சுத்தமான காற்றுள்ள பகுதிகளுக்கு மாட்டை கொண்டு சென்று இயற்கையாக வளரக்கூடிய புல்லில் மாடுகளை… ஆர்கானிக் பசு       

கால்நடைகளுக்கு புதிய தீவனம்  

கால்நடை பண்ணைகளை மேம்படுத்தவும்  மற்றும் பால் உற்பத்தியை பெருக்கும் தீவன முறையை 1800 – ஆம் ஆண்டு முதல் ஜரோப்பா நாடு ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த முறையினை தற்போது உலகின் மத்திய மேற்கு பகுதியில் செயல்படுத்தி வருகிறது. இந்த முறையை காட்டிலும் புதிய முறையில் தீவன பயிரினை … கால்நடைகளுக்கு புதிய தீவனம்  

வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை)

வெள்ளாடு வளர்ப்பு தொழில் குறித்த தகவல்களை இங்கே காணலாம். பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பயிரை வெள்ளாடுகள் உட்கொள்ளல், எதிர்பாராமல் பூச்சிக் கொல்லி மருந்துகள், தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டியில் கலந்து விடல், நச்ச்சுத்தன்மையுடைய செடிகளை மேய்ந்து விடுவதால் உடம்பில் நச்சுத்தன்மை ஏற்படலாம். இதற்கு முதலுதவியாக நஞ்சு அல்லது… வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை)

விவசாய விலங்காக மான்!

வழக்கமாக நாம் ஆடு, மாடு, கோழியை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஒரு சில சமயம் பன்றியை வைத்து கூட விவசாயம் செய்கிறோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்னும் இடத்தில் 254 ஏக்கரில் மான்களை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட்… விவசாய விலங்காக மான்!

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!

‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும்.… அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளும், வெள்ளாடுகளுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் அடர்வினை மற்றும் 4… மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக 2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைட், 10 சதவீதம் அமோனியா, 2 சதவீதம் பார்மாலட்… ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

கிராமப்புற வேளாண்மை பொருளாதார முன்னேற்றத்திற்கு வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. பால் பண்ணை மற்றும் விவசாயம் வெற்றிகரமாக அமையாமல் நலிவடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஆடு வளர்ப்பு ஒரு பக்கபலமாக நின்று இழப்பை ஈடுசெய்து விவசாயியை காக்கிறது. இத்தொழில் வளர்ந்து பொருளாதார வளம் பெற ஆடு வளர்ப்பில் முறையாக… மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்

கிராமங்களில் ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஒரு பகுதியாக ஈட்டி கொடுக்கின்றனர். நாட்டுக் கோழிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் தீடிர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும், நிலையான வருமானம் தரக்கூடியதாகவும், நெருக்கடி காலங்களில் கை கொடுப்பதற்காகவும் இருக்கின்றன. கிராம புறங்களின் வாழும் மக்களின்… நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்

மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!

மடி வீக்கம்: கறந்த பால், வெள்ளை நிறத்தில் இல்லையென்றால், மாட்டுக்கு மடியில் ஏதோ பாதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் மடி வீக்கமாக இருக்கும். காம்புகளில் வெடிப்பு இருக்கும். காம்பையோ, மடியையோ தொட்டால் உதைக்கும். இது மடிவீக்க நோய்க்கான அறிகுறி. 250 கிராம் சோற்றுக் கற்றாழையைத் துண்டு… மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!