Skip to content

கோவைக்காயின் மருத்துவக் குணம்

கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற  அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். செரிமான பிரச்சனைக்கு… கோவைக்காயின் மருத்துவக் குணம்

விதையில்லா மாம்பழம்

   பீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.    இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200 கிராம் இருக்கும். இந்த மாங்காய் பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக இருக்கும். விதையுள்ள மாம்பழத்தை… விதையில்லா மாம்பழம்

தகதகக்கும் இயற்கைத் தக்காளி…..

நேரடி விற்பனையில், ரூபாய் 1 லட்சம் கூடுதல் லாபம்! கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்… அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில் என்ன விஅலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே… தகதகக்கும் இயற்கைத் தக்காளி…..

செழிப்பான வருமானம் தரும் செம்பு….

உருளைக்கிழங்கு இணையான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்டது, சேம்பு என அழைக்கப்படும் சேப்பக்கிழங்கு. இது தரைப்பகுதியிலே வளரக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் இதைச் சமைக்கலாம். குறிப்பாக திண்டுக்கல், நத்தம், காரைக்குடி போன்ற பகுதிகளில் சைவ விருந்துகளில் பட்டை, சோம்பு போன்ற… செழிப்பான வருமானம் தரும் செம்பு….

முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்

முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. முதிர்ச்சி அடையாத முலாம்பழம் – சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெல்லி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை,… முலாம்பழம் சாகுபடி – நவீன தொழில்நுட்பம்

காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை, விவசாயிகள், பொதுமக்கள்னு எல்லாருமே மனசுல ஏத்தி வெச்சுக்கோங்க. அதாவது, தினசரி நாம உபயோகப்படுத்துற காய்கறிகள பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.            விவசாயிகள், சரியான பக்குவத்துல காய்கறிகள அறுவடை செஞ்சாதான், சந்தையில நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும், கொடுக்குற காசுக்கு தரமான,… காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

வாழை

  நன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். 2 அடி ஆழம்  குழி  எடுக்க வேண்டும். நமக்கு தேவையான இடைவெளி அளவை பொறுத்து அதற்கான இடைவெளி  விட்டு குழிகளை எடுக்கலாம். அதன்பின் வாழைக்கன்றை நட வேண்டும். பிறகு ஆறு கொத்தனம் போட… வாழை

தக்காளி

முதலில் Miami Dolphins Jerseys புழுதி நன்றாக ஓட்டி, ஏலி போட வேண்டும். அதன்பின், தக்காளி Promotions நாத்தை ஒரு முழங்கை அளவு இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக நட வேண்டும். 20 ???? நாட்களுக்கு பிறகு கொத்தி விட வேண்டும். அதன்பின் உரம் போட்டு தண்ணீர் கட்ட MIFB… தக்காளி

error: Content is protected !!