Skip to content

உளுந்து சாகுபடி

ஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைச் சேர்த்து பிசைந்து ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து… உளுந்து சாகுபடி

இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி

கேரளா மாநிலத்திலத்தில் கள்ளிக்கட்டு மாவட்டத்தில் உள்ள செம்பனோடா கிராமத்தில் இருக்கும் Mrs.OmanaKaithakkulath என்ற பெண்மணியை Ginger Woman’ என்று அழைக்கின்றனர். இவர் அவருடைய நிலத்தில் இஞ்சியை பயிரிட்டு வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ICAR-KrishiVigyan Kendra தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது.… இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி

குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

குழித்தட்டில் நாற்று தயாரிக்கும் முறை பற்றி வடிவேலு சொன்ன விஷயங்கள் பற்றி பாடமாக இங்கே வாசகர்களுக்காக ‘குழித்தட்டு நாற்று தயார் செய்வதற்கு சராசரியாக 300 கிராம் எடையுள்ள மஞ்சள் விதைக்கிழங்கைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதனை பிசிறு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டிய துண்டுகளின்… குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதிய விவசாய தகவலினை அளித்துள்ளனர். இதன் மூலம் உப்பு மண் பகுதிகளிலும் இனி பயிரினை நன்றாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் குறு விளைநில விவசாயிகள் அதிக லாபம் பெற வழி வகுக்கும். இந்த மண் வகைகளுக்கு ஏற்ற பயிர்… உப்பு மண்ணிலும் அதிக பயிர் விளைச்சல்

களர்மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்!

கோ-43 மற்றும் பையூர் ரக நெல், கோ-11, கோ-12, கோ-13 ஆகிய கேழ்வரகு ரகங்கள் அதிக அளவு களர்தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ-24, கோ-25 ரக சோளம், பழைய பருத்தி ரகங்கள் (எம்.சி.யூ), கோ-5, கோ-6 ரக கம்பு, கோ-சி, 671 ஆகிய கரும்பு ரகங்கள் மிதமான களர்… களர்மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்!

உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்!

பருத்தி, கேழ்வரகு, பார்லி, குதிரைவாலி ஆகியவை அதிக அளவு உப்பைத் தாங்கி வளருபவை. தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், மக்காச்சோளம், சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு ஆகியவை நடுத்தர அளவு உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள். முள்ளங்கி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குறைந்த அளவு உப்பை தாங்கி வளரக் கூடிய… உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்!

நவீன  சோள  கலப்பினம்

விஞ்ஞானிகள் தற்போது புதிய சோள கலப்பினத்தினை கண்டுபிடித்துள்ளனர். இந்த கலப்பின விதை அதிக வளர்ச்சி கொண்டதாக உள்ளது. 86 துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கு பிறகு இந்த புதிய கலப்பினம் உருவாக்கப்பட்டது. 1990-க்கு பிறகு வெளியிடப்பட்ட agronomists சோள விதை அதிக ஆற்றல் பெற்றதாக உள்ளது. நவீன கலப்பினங்களுக்கு நைட்ரஜன்… நவீன  சோள  கலப்பினம்

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில்… பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

G4 DNA சோளத்தில்  

ப்ளோரிடா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு தேவையான ஜீன்களை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆய்வு அறிக்கையை அளித்துள்ளனர். உயிரியல் பிரிவின் உதவி பேராசிரியரான எலிசபத் ஸ்ரோப் மற்றும் அவருடன் பணிபுரியும் ஹான்க் பாஸ் ஆகியோர் மூலக்கூறு உயிரி இயற்பியலில் பயின்று வரும் மாணவரான மைக்கேலோ கோபைலோவுடன்… G4 DNA சோளத்தில்  

தகதகக்கும் இயற்கைத் தக்காளி…..

நேரடி விற்பனையில், ரூபாய் 1 லட்சம் கூடுதல் லாபம்! கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்… அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில் என்ன விஅலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே… தகதகக்கும் இயற்கைத் தக்காளி…..