பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பங்கள்
நடப்பு 2014-2015ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள் சுமார் 800 எக்டர் பரப்பில் விதைப்பண்ணை அமைத்து 400 மெ.டன் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக தராமான சான்று பெற்ற விதை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு மற்றும்… பயறுவகை விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பங்கள்
வாழையில் பயிர் பாதுகாப்பு
நடவு வாழை கிழங்கு மேலாண்மை தரமான கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும் (1 கிழங்கு 2 கிலோ அளவில் இருக்க வேண்டும்) பிறகு கிழங்குகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த கிழங்குகளை மண் கரைசலில் நனைந்து பின்பு கார்பன்சிம் 1 கிராம் / லிட்டர் (… வாழையில் பயிர் பாதுகாப்பு
கொண்டைக்கடலை
இரகங்கள் மற்றும் விதைப்பு :- இரகங்கள் கோ-3, மற்றும் கோ-4. விதை அளவு கோ-3-ற்கு 36 கிலோ / ஏக்கருக்கும்,கோ-4-ற்கு 30 கிலோ / ஏக்கருக்கும் தேவைப்படும். விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது திரம் 2 கிராம் அல்லது… கொண்டைக்கடலை
மூவிலைக் கரைசல்!
வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே கிடைக்கக் கூடிய இலைகள். இவை மூன்றையும் தலா 10 கிலோ அளவில் பறித்துவந்து,… மூவிலைக் கரைசல்!
பூவாடல் நோய்க்கு மருந்து…..
வேப்பெண்ணெய் புகை… பூ வாடலுக்குப் பகை! பட்டாம்பூச்சிப் பாசன முறையில் விவசாயம் செய்வதால், நீர்வழியில்தான் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டிகள் தரப்படுகின்றன். தினந்தோறும் ஒரு மணி நேரம் பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமாக செடிகள் நன்கு நனைவதால்… பேன், அசுவிணி மாதிரியான பூச்சித் தாக்குதல் தடுக்கப்படுகிறது. மாதம் ஒரு… பூவாடல் நோய்க்கு மருந்து…..
- « Previous
- 1
- …
- 15
- 16
- 17