Skip to content

தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி

மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு விவசாயி அவர்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய முறையினை மேற்கொண்டதால் தாவரத்தினை பூச்சி தாக்குதிலிருந்து பாதுகாத்துள்ளார். இந்த விவசாய முறை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அப்பகுதியில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார். இதனை பற்றி  the Universidad Autónoma Chapingo ஆராய்ச்சி குழு ஆய்வு செய்தது.… தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி

பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

அரை கிலோ துளசியைப் பறித்து, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது. நான்காவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி, தேங்காய்த் தண்ணீருடன் கலந்து, ஒருவித காரவாசனையுடன் இருக்கும். சுத்தமான துணியில் வடிகட்டி, துணியில்… பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

The research group of Soledad Sacristán, from Centro de Biotecnología y Genómica de Plantas (CBGP(UPM-INIA)) of Universidad Politécnica de Madrid (UPM) இணைந்து வேளாண்மை பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வுப்படி சில உயினங்களில் உள்ள பூஞ்சைகள் பயிர் வளர்சிக்கு மிக… பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

cytokinin பாக்டீரியா, தாவரங்களில் ஏற்படும் தொற்று நோயினை கட்டுப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா தாவர திசுக்களை ஒருங்கிணைத்து அதிக மகசூலினை பெற்றுத்தர வழிவகுக்கிறது என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் டாக் டாமினிக் Kilian Grosskinsky கூறுகிறார். cytokinin பாக்டீரியா… cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

நூற்புழுக்கள் சோயா பீன்ஸ் பயிரினை பாதிக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் சோயா பீன்ஸ் பயிரினை நீர்க்கட்டி நூற்புழுக்கள் அழித்து வருகிறது. இதனால் உலக அளவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு பல பில்லியன் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த புழுக்கள் ரூட் செல்லினை அழித்து விடுகிறது. தற்போது ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இதனை பற்றி ஆய்வு செய்துவருகின்றனர். இதனை… நூற்புழுக்கள் சோயா பீன்ஸ் பயிரினை பாதிக்கிறது

தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சோளம்

பாய்ஸ் தாம்சன் நிறுவன (BTI) பேராசிரியர் ஜியார்ஜ் Jander குழுவின்  சமீபத்திய ஆய்வு நம்மை வியக்க வைக்கிறது. ஏனென்றால் தற்போது சோள பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த புதிய கலவையினை உருவாக்கியுள்ளனர். இந்த கலவைகளை இயற்கையாகவே நிப்பிலிங் புழுக்கள் உருவாக்குகின்றன என்பதினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் சில… தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சோளம்

மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

தற்போது அறிவியல் அறிஞர்கள் விவசாய முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பழைய தாவரத்தின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வினை Carl R.Woese Institute for Genomic Biology, University of… மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுக்காப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள், உழவியல் முறைகள், பௌதீக முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் மரங்களைக் கட்டுப்படுத்தி நடும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். உயிரியல் முறை உயிரியல் முறையில் பாலூட்டும் பிராணிகள், பறவைகள் குளவி இனங்கள், சார்ந்துண்ணும் பூச்சியினங்கள் மற்றும் பூச்சிகளுக்கு நோயுண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள்… ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். தத்துப் பூச்சி தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக் என்னும் நச்சுயிரி நோயை இப்பூச்சி சந்தன மரங்களில் பரப்புகின்றன. இலைவீக்கப் பேன் இலைவீக்கப்பேன்… சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தைல மரம் தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள் கொட்டிக் கிடக்கும். அலுமினியம், பாஸ்பைடு மாத்திரை ஒன்றைத் துளைக்குள் போட்டு, களிமண் கொண்டு… தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு