Skip to content

மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள்

கடந்த பல தலைமுறையாக மலர்கள் நமது சமுதாய மற்றும் தனிப்பட்ட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதங்கள், இனங்கள், மொழிகள், பிரதேசங்களைக் கடந்து மக்களைச் சென்றடைவதுடன் மக்களை இணைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பு, காதல், பக்தியை வெளிப்படுத்த உதவும் மலர்கள் வணிகம் பல தலைமுறையாக நமது நாட்டில்… மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள்

கழிவு சிதைப்பான் (Waste Decomposer) – ஒரு பன்முக நுண்ணுயிர் கூட்டமைப்பு

அறிமுகம் கழிவு சிதைப்பான் என்பது உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கரிம வேளாண்மை தேசிய மையத்தால் (National Centre of Organic Farming) தயாரிக்கப்பட்ட ஒரு நுண்ணுயிர் கூட்டமைப்பு  ஆகும். இது பலவகை  நற்பயனுள்ள நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பு ஆகும்.  இதை முதன்முதலாக 2004 ஆம் ஆண்டில் க்ரிஷன் சந்திரா… கழிவு சிதைப்பான் (Waste Decomposer) – ஒரு பன்முக நுண்ணுயிர் கூட்டமைப்பு

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1)

அன்று ஆடம்ஸ்மித் வகுத்தளித்த ஒரு சுதந்திர வணிகத்தில் (Free Trade) இறக்குமதி வரி இல்லை; ஏற்றுமதி வரி இல்லை. உலகப்போர் காரணமாக அது ஆட்டம் காணவே, உலக ஏகாதிபத்திய நலனை காப்பாற்ற ஜான் மேனார்டு கீன்ஸ் என்ற பொருளாதார வல்லுநரின் சுதந்திர வணிகக் கொள்கையை மெருகேற்றி உருவான கட்டுப்பாடான… விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1)

நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய… நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை

மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!

இன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச்  சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக் காசு கொடுத்து வாங்கும் நிலையில் பெரும்பாலான விவசாயிகள் இல்லை. ஆதலால், உரம் வாங்கக் கடன் கொடுக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கே விளைபொருள்களைக்… மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!

கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!

  ஒவ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘நிலக்கடலைத் திருவிழாவுக்குப் போகலாம் வாங்க’னு கூப்பிட்டாரு. நம்ம ஊர்ல நெல் திருவிழா, சிறுதானியத் திருவிழாவைத்தான் பார்த்திருக்கோம். ஆனா, நிலக்கடலைத்… கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!

மாப்பிள்ளை சம்பா (சிவப்பு அரிசி ) – விற்பனைக்கு

மாப்பிள்ளைச் சம்பா மாப்பிள்ளைச் சம்பாஇந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால் அழிந்துவிட்டன.தற்போது சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுப் பொன்னி, சின்னப் பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே… மாப்பிள்ளை சம்பா (சிவப்பு அரிசி ) – விற்பனைக்கு

சுகமான சுரைக்காய் விவசாயம்.

சுரைக்காயும் பருப்பும் போட்டு குழம்பு வைத்தால் ஊரே மணக்கும். பிரியாணியைப் போல் சுரைக்காய்ச்  சோறு ஆக்கிச் சாப்பிட்டால் வழக்கத்தை விட ஒரு மடங்கு சாப்பாடு உள்ளே செல்வது உறுதி. சாப்பாட்டில் எப்படி சுரைக்காய் சுகமான பதார்த்தமாக இருக்கிறதோ, அதேபோல் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் வருமானத்தை வாரி வாரி வழங்குகிறது.… சுகமான சுரைக்காய் விவசாயம்.

நாட்டுக்கீரை விதைகள் தேவை!

கீரை விதைகள் தேவை விவசாய நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும் அனைத்து நாட்டு வகை கீரைகளில் விதைகள் அக்ரிசக்தி விவசாயம் குழுமத்திற்கு நன்றி!. தரமான விதைகள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம் தொடர்புக்கு : 99430-94945 நன்றி!

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை!

கஸ்தூரி மஞ்சள் விதை தேவை தஞ்சாவூர் விவசாய நண்பர் ஒருவருக்கு கஸ்தூரி மஞ்சள் விதைக்கிழங்கு 5 கிலோ தேவை யாரிடமாவது இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தலாம் நண்பரின் செல்பேசி எண் : 75986-75659 நன்றி!

error: Content is protected !!