Skip to content

பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை,… பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது. அங்கே டி-20 விளையாட்டு அதிகம் ஐடி ஊழியர்களால் விரும்பப்படு விளையாடி வந்தது. உடனே… மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

மரவள்ளிக்கிழங்கு

தாவரவியல் பெயர்: Manihot esculenta, குடும்பம்:இயுபோபியேசியே       கிழங்கு என்றாலே எல்லோருடைய நினைவிற்கும் வருவது வள்ளிக்கிழங்குதான். அதிலும் இந்தியாவில் பெயர் போன மாநிலம் கேரளா தான். திருவள்ளுவர் ஒருவேளை கேரள மாநிலத்தில் பிறந்திருந்தால் ” கிழங்கின்றி அமையாது உலகு” என எழுதியிருப்பரோ!!! தெரியவில்லை. கிழங்கில் உள்ள சத்துக்களை… மரவள்ளிக்கிழங்கு

மணல் கொள்ளை

        தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும், நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் பார்ப்போம்.          குளங்கள் இல்லாத ஊர்களை தமிழ்நாட்டில் காண்பது அரிது. குளங்களுக்கு நீரானது மழைநீரினால்… மணல் கொள்ளை

தென்னை மரம்

முன்னுரை:             மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை. “பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு… தென்னை மரம்

உலகின் கொடிய அரக்கன் – மாசு

நாம் வாழும் உலகம் உருவாக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஆனால் எப்படி இருக்கக்கூடாது என்பதுற்கு உதாரணமாக 20ம் நூற்றாண்டையும், 21ம் நூற்றாண்டையும் சொல்லலாம். அந்த அளவுக்கு தொழிற்சாலைகளில் கழிவுகள் ஓடுகின்ற ஆறையும், சேருகின்ற கடலையும், சுவாசிக்கும் காற்றையும் மாசுப்படுத்தியிருக்கின்றன   வாழும் நிலத்தையும்,அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் தூய்மையாக… உலகின் கொடிய அரக்கன் – மாசு

நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

சமீபத்தில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் பெய்துள்ள தொடர்மழையின் காரணமாகச் சில மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதாக நீர் ஆதாரத் தரவு மையங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த முறை தேவைக்கு அதிக மழைப்பொழிவு இருந்ததாகப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் தவிர்த்து… நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

தேசிய அளவில் புதுடில்லியிலுள்ள ஆராய்ச்சிமையத்தின் கீழ் நாடு முழுவதும் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்மந்தமான ஆராய்ச்சி நிறுவனங்கள் பல சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மாநில முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் வேளாண் வழிகாட்டிகளாக உள்ளன. இவைகள்… மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

சுற்றுசூழல் சவால் – நியாண்டர் செல்வன்!

தமிழகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால் சுற்றுசூழல் தான். ஆற்றுமணல் திருட்டு, மரங்கள், நீர் நிலைகள் அழிக்கபடுதல், கட்டுப்பாடின்றி வீடுகளை கட்டி ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்தல் ஆகியவை தொடர்ந்தால் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் முதன்மை மாநிலம் என எதை பேசியும் எந்த பயனும் கிடையாது. நீரில்லாத ஊரில் மைசூர்… சுற்றுசூழல் சவால் – நியாண்டர் செல்வன்!

அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்

1930-ம் ஆண்டு ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம் இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்ஜ் என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிமுறையில் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12-வது அகிலஉலக தாவரவியல் கூட்டம் ஜீலை 1975-ல் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகில உலக தாவரவியல்… அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்