Skip to content

உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி   ( இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி உபயோகம் படுத்தாமல்) விவசாயத்தை  மேம்படுத்துவது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் அதிக புரத சத்து அடங்கிய உடலிற்கு ஆற்றல் தருபவையாக இருக்கும். இந்த விவசாய… உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

தாவர உணவை வீட்டிலேயே தயாரிக்கலாம்

தாவரத்திற்கு தேவையான உணவை சரியாக கொடுக்காத காரணத்தினால்தான் நிறைய தாவரங்கள் நோய் தாக்கி அழிந்து விடுகின்றன. உண்மையில் நாம் வாங்கும் அனைத்து தாவர உரங்களும் தரமானதாக இருப்பதில்லை. உள்ளூர் தாவர தோட்ட நாற்றங்காலில் இருந்து வாங்கும் தாவர உரங்களில் நிறைய இரசாயனப்பொருட்கள் இருப்பதால் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அதனால்… தாவர உணவை வீட்டிலேயே தயாரிக்கலாம்

பயிருக்கு உரமாக மனித முடி

மனிதர்களுடைய முடி சலூன் கடை போன்ற அநேக இடங்களில் வீணாகுகிறது. அந்த முடியை நாம் திரும்பவும் பயன்படுத்துவதில்லை. நீளமாக உள்ள முடியை மட்டும் எடுத்து டோப்பாவாக பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள முடி வீணாகத்தான் போகிறது. பொதுவாக மக்கள் மக்கிய பொருள் மற்றும் தேவையில்லாத பொருளைத்தான் பயிர்களுக்கு ஊட்டச்சத்து ஆதாரமாக வழங்குகிறார்கள்.… பயிருக்கு உரமாக மனித முடி

இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

தேவையானப் பொருட்கள் கோமூத்திரம்- 20 லிட்டர் தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை – 10 கிலோ பெருங்காயம் – 100 கிராம் வாய்ப் புகையிலை – 1 கிலோ ஊமத்தம் செடிகள் – மூன்று பச்சைமிளகாய் – அரைகிலோ செய்முறை : வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக… இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

மாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி?

தோட்டக்கலை பயிர்களைப் பெருமளவுத் தாக்கும் பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்ற மாவுப்பூச்சியில் இருந்து பயிர்களைக் காப்பது எப்படி என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் வழிகாட்டுகிறார். அவரது அளிக்கும் தகவல்கள்: இந்த மாவுப் பூச்சியானது பப்பாளி, மரவள்ளி, கொய்யா, மல்பெரி, பருத்தி, கத்தரி, வெண்டை,… மாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி?

பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கரைசலையும் ஒன்றாகக் கலந்து,… பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது)… காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100… வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்!

தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்!

          பூக்கள் ஒரே சீராகவும், அதேசமயம் பெரியதாகவும் வளர்ந்து இருந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். இதற்கு தேங்காய் தண்ணீர் வைத்தியம் கை கொடுக்கும். முற்றிய தேங்காயின் தண்ணீர் 50 லிட்டர் அளவு எடுத்துக் கொண்டு, மாதம் இரண்டு தடவை தெளிப்புநீர் வழியே செடிகள்… தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்!