Skip to content

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு

மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை

மக்காச்சோளப் பயிரானது தமிழகத்தில் முக்கியமாக கோவை, ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இறவையிலும்,  பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், தேனி மற்றும் தென் மாவட்டங்களில் மானாவாரியிலும் சுமார் 1.5 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது.… Read More »மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை

தர்பூசணியில் பழ ஈ தாக்குதலும் மேலாண்மையும்

பழ ஈக்கள், பொதுவாக பேக்டோசீரா (Bactocera sp.) என்ற பேரினத்தையும், டிப்டீரா (Diptera) வகுப்பையும் சார்ந்தவையாகும். இதில் 4000 – க்கும் மேற்பட்ட பழ ஈக்கள் உள்ளன. இவற்றுள் 250 இனங்கள் பொ௫ளாதார முக்கியத்துவம்… Read More »தர்பூசணியில் பழ ஈ தாக்குதலும் மேலாண்மையும்

களை, களைக்கொல்லி, களைக்கொல்லி பரிந்துரை, களைக்கொல்லியின் எதிர்மறைகள் என்றால் என்ன?

களை என்றால் என்ன ? களைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் விரும்பத்தகாத தாவரங்கள். பண்ணை வயல்கள், தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள்(புல்வெளிகள்) போன்ற மனித கட்டுப்பாட்டு அமைப்புகளில் தேவையற்ற தாவரங்கள். களைக்கொல்லி என்றால்… Read More »களை, களைக்கொல்லி, களைக்கொல்லி பரிந்துரை, களைக்கொல்லியின் எதிர்மறைகள் என்றால் என்ன?

நெற்பயிரில் குலை நோய் தாக்குதலும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து 2019-20 பயிர் ஆண்டில் 117.47 மில்லியன்… Read More »நெற்பயிரில் குலை நோய் தாக்குதலும் அதன் மேலாண்மை முறைகளும்

நிலக்கடலையைத் தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு மேலாண்மை

இந்தியாவில் நிலக்கடலையானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். நிலக்கடலையில், சிவப்பு கம்பளிப்புழுவானது 25 முதல் 90 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும் மிகவும் மோசமாக பூச்சியாகும். விலங்கியல் பெயர்: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா (Amsacta… Read More »நிலக்கடலையைத் தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு மேலாண்மை

நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

உலகிலேயே அதிகபட்ச உணவு உற்பத்தியில், நெல் “இரண்டாவது”  இடத்தை பிடிக்கின்றது. நெல் மூலமாக ஒருவருக்கு 50% கலோரி கிடைக்கிறது. தானிய வகைகளின் உற்பத்தியிலும், நெல் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது, எனினும் 10க்கும் மேற்பட்ட பூச்சிகளின்… Read More »நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

பயிர் மகசூலில் போரானின் முக்கியத்துவம்

தாவரத்தின் நுண்ணூட்டச் சத்துக்களில் போரானின்  பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பயிரானது போரானை மண்ணில் இருந்து போரிக் ஆசிட் மற்றும் டை ஹைட்ரஜன் போரேட் (H3BO3 and H2BO3) என்ற வடிவத்தில் எடுத்துக் கொள்கிறது.  இயற்கையாக… Read More »பயிர் மகசூலில் போரானின் முக்கியத்துவம்

சோளத்தில் தேன் ஒழுகல் நோயும் மேலாண்மை முறைகளும்

சோளம் தமிழ்நாட்டில் முக்கியமான தீவனப்பயிர்களில் ஒன்றாகும். இது வறட்சியைத் தாங்கும் திறனைப் பெற்றிருப்பதால் வறட்சியான மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. நீர் உள்ள இடங்களில் பாசன முறைகளிலும் பயிரிடப்படுகிறது. தீவனப்பயிராக இருப்பதால் இதில் வரும்… Read More »சோளத்தில் தேன் ஒழுகல் நோயும் மேலாண்மை முறைகளும்

உயிர் வேலி என்னும் உன்னதம்

விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது. உயிருள்ள தாவரங்களினால் அமைக்கப்படுவதாலும், பல உயிர்கள் இதில் வாழ்வதாலும் உயிர் வேலி என்றழைக்கப்படுகிறது. விளை… Read More »உயிர் வேலி என்னும் உன்னதம்

நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

இந்தியாவில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 106.7 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து வருகின்றோம். அயல்நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி… Read More »நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு