Skip to content

தொழில்நுட்பம்

கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் படிம எரிபொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் காலம் விரைவில் வரவுள்ளது. கரும்பு சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு, அதாவது கரும்பு சாற்றை… Read More »கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்

விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

மண் இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை விஞ்ஞானிகள் வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த விவசாய முறையை ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க… Read More »விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி

Sandia National Laboratories and security-technology company தற்போது விலங்குகளுக்கு ஏற்படும் நோயான ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவை கண்டறிய புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மேலும் credit-card-size -ல் சோதனை ஆய்வகங்களை நிறுவி அதன்… Read More »விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி

சேற்று தண்ணீரை குடிநீராக்க முடியும்!

குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சேற்று தண்ணீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தை Mountain Safety Research –ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த… Read More »சேற்று தண்ணீரை குடிநீராக்க முடியும்!

விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு

அரசு இன்று விவசாயிகள் பயிர் காப்பீடு மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய பொருட்களின் விலை தொடர்பான தகவல்களை பெற உதவும் வகையில் இரண்டு மொபைல் போன் குறுஞ்செயலிகளை  வெளியிட்டுள்ளது. ”Agri Market”… Read More »விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு

விவசாயம் செய்யும் ரோபோக்கள்

உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன்   விவசாயம் செய்யும் ரோபோக்களை  ஃபார்ம் போட் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். எதிர்கால விவசாயத்திற்காக, FarmBot நிறுவனம் முதன்முறையாக… Read More »விவசாயம் செய்யும் ரோபோக்கள்

மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

தற்போது ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்துறை தளங்கள் தரிசாகவிடப்பட்டுள்ளது. இந்த தரிசு பகுதிகளை திரும்பவும் மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மண் மிகுந்த வளமுடன்… Read More »மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

பயிர்களுக்கு மருந்து தெளிக்க சிறுவிமானம்

Billion – dollar drone company DJI தற்போது விவசாயிகளுக்கு பயன்படும் புதிய பயிர் தெளிப்பானை கண்டறிந்துள்ளது. இந்த புதிய தெளிப்பான் இயந்திரம் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த… Read More »பயிர்களுக்கு மருந்து தெளிக்க சிறுவிமானம்

பாசிகளில் மின்  சக்தி 

டொரண்டோ: இந்திய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் உள்ள ஒரு குழு எதிர்காலத்தில் செல்போன்கள் மற்றும் கணினிகளுக்கு நீல பசும்பாசிகளிலிருந்து எடுக்கப்படும் மின் ஆற்றல் பயன்படும் என்று நீல பசும் பாசிகளில் ஒரு தொழில்நுட்பம் ஆராய்ச்சி செய்து… Read More »பாசிகளில் மின்  சக்தி 

உயிருடன் இருக்கும்  ரோஜாக்களில்  மின் சுற்றுகள்

சைன்ஸ் அட்வான்சஸ் இதழ் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்வீடன் Linkoping பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்கானிக் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை சார்ந்த ஆய்வாளர்கள் கொண்ட ஒரு குழு, வெட்டப்பட்ட ரோஜாக்களில் மின்னணு சுற்றுகளை பயன்படுத்தி புதிய பயன்பாடு… Read More »உயிருடன் இருக்கும்  ரோஜாக்களில்  மின் சுற்றுகள்