Skip to content

வட மாநிலங்களில் கிராமப்புற பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநில கிராமப்புற தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் வாழ்வில் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள் பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் கோழி வளர்ப்பவர்கள் நிறுவனத்தின் சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிதி… Read More »வட மாநிலங்களில் கிராமப்புற பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும் புதிய கோழி வளர்ப்பு முயற்சிகள்

கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை

பால் காய்ச்சல் நோயானது விவசாயியின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகும். கறவை மாடுகளின் நலனை காக்கவும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை தடுக்கவும் பால் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். ஏன் பால் காய்ச்சல் நோய் கறவை மாடுகளுக்கு வருகிறது? கன்று போட்டவுடன் மாடுகளில் இருந்து பெறப்படும்… Read More »கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை

கால்நடை தீவனத்தில் யூரியாவின் பயன்பாடு

விவசாயத்தில் பயிர்களுக்கு உரமாகப் பயன்படும் யூரியாவில் 46 சதவிகிதம் தழைச்சத்து உள்ளது. இந்த யூரியா உரத்தினை பயிர்களுக்கு இடுவதுடன் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் கலந்து பக்குவப்படுத்திக் கொடுக்கும் போது கால்நடைகளுக்கு புரதச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. அடர்தீவனத்துடன் யூரியாவை கலந்து கொடுத்தல்: கால்நடைகளுக்கு வழங்கப்படும் அடர்தீவனத்துடன் 3 சதவிகிதம் வரை… Read More »கால்நடை தீவனத்தில் யூரியாவின் பயன்பாடு

குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இத்தகைய நடைமுறைச்சூழலில் குஜராத் மாநில அரசு இயற்கை வேளாண் பணிகளை தொடரவும் பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்க்க அதிகளவு நிதி உதவிகளை வழங்கி ஊக்கம் அளித்து வருகிறது. இப்புதிய திட்டத்தின் கீழ்… Read More »குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள்

நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல்

கரையானின் தீமைகள் குறித்து அறிந்த பலருக்கும் கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகின்றது. கோழிகளுக்கு கரையான் சிறந்த புரதச்சத்து மிக்க உணவாகும். உடல் வளர்ச்சிதை மாற்றத்துக்கு புரதச்சத்து அவசியம் தேவை. கரையான் உற்பத்தி செய்வது செலவே இல்லாத ஒரு   … Read More »நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல்

கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்கள் நமது நாட்டில் பெருகி வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் உள்ள பருவ மாற்று பிரச்சனைகள் காரணமாக வனங்களில் ஏற்படும் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில் வன விலங்குகள்… Read More »கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்

சோளம் என்பது கால்நடைகளுக்கு மிகவும் முக்கிய தீவனப் பயிராகவும், மனிதர்களுக்கு உணவாகவும் திகழ்ந்து வருகின்றன. இவற்றில் முக்கிய காரணியாக எதிர் ஊட்டச்சத்து சயனோஜெனீசிஸ் (Anti-nutritional, Cyanogenesis) உள்ளது. இது கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் பொழுது மிகுதியான நச்சுத்தன்மை உண்டாகும். சயனோஜெனிக் நச்சுத்தன்மை கால்நடைகளை சோளப் பயிர்களில்  மேய்ப்பதினால் ஹைட்ரோசையானிக்… Read More »சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்

பன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வெண்பன்றி வளர்ப்பு என்பது தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் மாமிசத் தேவை அதிகமாக உள்ளது மற்றும் உணவுக் கழிவுகளை பன்றிகள் உட்கொள்வதால் உணவுக் கழிவுகள் வீணாக கொட்டப்படுவது தடுக்கப்படுகிறது. பன்றி வளர்ப்புத் தொழிலில் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள… Read More »பன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்: மர நிழல்களில், நல்ல காற்றோட்டமான இடங்களில் மாடுகளை கட்ட வேண்டும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயில் ஆரம்பிப்பதற்கு… Read More »கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்

மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து

மாடு புஷ்டியாக வளர மணக்கத்தை அரிசி மாவு, உளுந்துமாவு வகைக்கு படி 2, பனங்கருப்பட்டி 100 கிராம், வெங்காயம் 5 எடுத்து முதலில் வெங்காயத்தை தோலுரித்து மாவுகளில் பிசைந்து தேங்காய்ப்பால் கொண்டு பிசிந்து பிணைந்து உருண்டையாக தீவனங்களுடன் கலந்துகடுத்து வந்தால் மாடு புஷ்டியாகும் 1950ல் வந்த மாட்டு வைத்தியம்… Read More »மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து