Skip to content

editor news

பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் (பகுதி-2)

பலாச்சுளை வறுவல் (சிப்ஸ்) நன்கு முற்றிய, நன்கு பழுக்காத பலா பழத்தை பயன்படுத்த வேண்டும். பலாச்சுளைகளை எடுத்து அதிலுள்ள கொட்டைகளை அகற்றவும். பலாச்சுளைகளை 0.5 – 0.6 செ.மீ அகல கீற்றுகளாக வெட்டவும். இக்கீற்றுகளை… Read More »பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் (பகுதி-2)

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1)

அன்று ஆடம்ஸ்மித் வகுத்தளித்த ஒரு சுதந்திர வணிகத்தில் (Free Trade) இறக்குமதி வரி இல்லை; ஏற்றுமதி வரி இல்லை. உலகப்போர் காரணமாக அது ஆட்டம் காணவே, உலக ஏகாதிபத்திய நலனை காப்பாற்ற ஜான் மேனார்டு… Read More »விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1)

உயிர் வேலி என்னும் உன்னதம்

விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது. உயிருள்ள தாவரங்களினால் அமைக்கப்படுவதாலும், பல உயிர்கள் இதில் வாழ்வதாலும் உயிர் வேலி என்றழைக்கப்படுகிறது. விளை… Read More »உயிர் வேலி என்னும் உன்னதம்

பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல்

பலாப்பழம் (Atrocarpus heterophyllus) மோரேசியே குடும்பத்தைச் சார்ந்த மிகப் பெரிய பழமாகும். முக்கனிகளான மா, பலா வாழையில் இரண்டாம் முக்கியத்துவத்தை பெற்றது. பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து, நார்ச்சத்து, ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் நிறமிகள் கனிசமான… Read More »பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல்

கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நம் இந்திய நாடும் இதற்கு தப்பவில்லை. இந்நோய் தொற்றின் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்திய நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான வேளாண் விளைப்பொருட்களுக்கு… Read More »கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

இந்தியாவில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 106.7 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து வருகின்றோம். அயல்நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி… Read More »நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும் லில்லியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சார்ந்தது ஆகும்.… Read More »கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-3)

மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி: தேவையான பொருட்கள் ஒரு கப் மாப்பிள்ளை சம்பா அரிசி பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை ஒரு பச்சை மிளகாய் ஒரு வெங்காயம் ஒரு தக்காளி அரை… Read More »மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-3)

கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2)

நடந்துகொண்டிருக்கும் கொரோனா முடக்கம் ரபி அறுவடை பருவத்துடன் ஒத்துப்போவதால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர்களை தடையின்றி அறுவடை செய்வதையும், மென்மையான கொள்முதல் நடவடிக்கைகளையும் உறுதி செய்ய அரசாங்கத்தை நோக்குகின்றனர். விவசாயிகள் / தொழிலாளர்களின்… Read More »கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2)

தக்காளி பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அறிமுகம் தக்காளி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும், இது ஆண்டு முழுவதும் பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்கள் தக்காளி பயிர்… Read More »தக்காளி பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்