Skip to content

தினம் ஒரு தகவல்

தினம் ஒரு தகவல்

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை…..

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர்.  நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே…

ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.Read More »பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை…..

பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

தொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது.

Read More »பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

மரம் வளர்ப்பு………

விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். Read More »மரம் வளர்ப்பு………

சர்வதேச தேங்காய் தினம் இன்று

ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ம் ஆண்டு செப்., 2ம் தேதி துவங்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஆண்டுதோறும், உலக தேங்காய் தினம், செப்., 2ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.… Read More »சர்வதேச தேங்காய் தினம் இன்று

இந்தப் பறவையின் பெயர் தெரியுமா? – கல் குருவி

மேலே உள்ள இந்த பறவையின் பெயர் தெரியுமா ? கல் குருவியை தெற்காசியாவின் பல பகுதிகளில் காணலாம். இந்தியாவில் கங்கை நதிக்கரைப் பகுதியிலும் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் பறவை உண்டு. ஸ்ரீலங்கா… Read More »இந்தப் பறவையின் பெயர் தெரியுமா? – கல் குருவி

உழுவோரை சிறப்பு செய்த கம்பன்

கம்பர் உழவுத்தொழிலை மிகவும் உயர்த்திக் கூறுகிறார், அதை திருக்கை வழக்கம் என்று சிறப்பிக்கிறார், மற்றோர் இடத்தில் மன்னர்களை தூக்கி எறிந்து உழவர்களை உயர்த்திப் பேசுகிறார்   மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்குங்கை ஆழிதரித்தே… Read More »உழுவோரை சிறப்பு செய்த கம்பன்

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்!

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பிக்கத் துவங்கியவுடன் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெயிலில் சதம் அடித்த முதல் நகரமாக சேலம் உள்ளது. அதைத்தொடர்ந்து தருமபுரி,திருத்தணி, கரூர் பரமத்தி வேலூர்,வேலூர்… Read More »தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பம். நீர் ஆதாரத்தை பெருக்குவோம்!

மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்

முளை ஒட்டு கட்ட ஏற்ற பயிர்கள்: மா, சீதா, திராட்சை, நார்த்தை வேர்ச்செடியிலுள்ள மொட்டுப்பகுதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தேர்வு செய்த ஒட்டுச் செடியின் மொட்டுப் பகுதியை பொருத்துவதற்கு முளை ஒட்டுக்கட்டுதல் அல்லது மொட்டுக் கட்டுதல் (Budding) என்று பெயர். மொட்டுக்கட்டுதல் ஐந்து… Read More »மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்

மாட்டுக்கு கொம்பு அவசியமா ஏன்?

நாட்டு மாடுகளுக்கு கொம்பு இருப்பதால் விவசாயத்திற்கு கிடைக்கும் பலன் என்ன?   காணும் பொங்கலை கொண்டாடும் நமக்கு நாட்டு மாடுகளுக்கும் மற்ற மாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவேண்டும். மாடுகளுக்கு உள்ள கொம்புகளால் விவசாயத்திற்கு என்ன… Read More »மாட்டுக்கு கொம்பு அவசியமா ஏன்?

ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை

கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த விதை தான் அதிகமான மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்த விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த மன்னர் ஒருவர் ,… Read More »ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை