Skip to content

செய்திகள்

கிருஷ்ணகிரியில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் மாங்கன்றுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் மாங்கனி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இங்கு 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.மாஞ்செடி உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ள இம்மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் மாஞ்செடிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. போச்சம்பள்ளி,… Read More »கிருஷ்ணகிரியில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் மாங்கன்றுகள்

மாநிலம் முழுவதும் பெயர் பெற்ற கொல்லிமலை அன்னாசி பழங்கள்

நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அபூர்வ மூலிகைகள் அதிகளவில் உள்ளன. கொல்லிமலைக்கு செல்லும்பாதை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். குளுமையான… Read More »மாநிலம் முழுவதும் பெயர் பெற்ற கொல்லிமலை அன்னாசி பழங்கள்

மஞ்சள் மார்கெட்டில் கொடிகட்டி பறக்கும் தமிழகம்

உலகத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பில் இந்தியாவுக்கு 5வது இடமாக இருந்தாலும், உற்பத்தியில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் தரத்தில் இந்திய மஞ்சளுக்கு தான் முதலிடம். அதிலும் தமிழகத்தில் ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ஈரோடு பகுதிகளில்… Read More »மஞ்சள் மார்கெட்டில் கொடிகட்டி பறக்கும் தமிழகம்

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிருஷ்ணகிரி மாங்கூழ்

தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டம் மா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா, பங்கனப்பள்ளி,மல்கோவா, செந்தூரா, நீலம், பீத்தர் என பல்வேறு மா… Read More »அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கிருஷ்ணகிரி மாங்கூழ்

விதையை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்

ஒருநாட்டின் வளர்ச்சி அங்குள்ள விவசாயத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள் என்றார் மகாத்மா காந்தி.  விவசாயம் செழிக்க வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது விவசாயிகளின் முக்கிய கடமையாகும். நல்ல மகசூல்… Read More »விதையை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்

கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ்

மாங்கனி சாகுபடியில் பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிரானைட், குவாரி மற்றும் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. கிருஷ்ணகிரி தற்போது ப்ரூட் ஜாம் தயாரிப்பிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகளிலேயே ப்ரூட்… Read More »கிருஷ்ணகிரியில் தயாராகும் கொய்யா பழ கூழ்

பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழிக்கேற்ப மனிதனை அடையாளப்படுத்தும் கருவியாக விளங்குவது ஆடைகள். அந்த ஆடைகளை தயாரிக்க பயன்படுவது பருத்தி. காற்றில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் உள்ள தட்பவெப்பநிலையிலேயே பருத்தி நன்றாக விளையும்.… Read More »பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்

விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு

தமிழகத்தில் ரோஜா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை, செம்மண் கலந்த மணல் பாங்கான நிலம் மலர் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை… Read More »விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு

புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகள் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக சூளகிரி, பேரிகை, மருதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, மைலோப்பள்ளி, உலகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பிரதான பயிராக கொத்தமல்லி, புதினா… Read More »புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி

விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஏற்ற இடமாக வாழப்பாடி தாலுகா உள்ளது. தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி முன்னிலையில் உள்ளது. வாழப்பாடி, பேளூர், மங்களாபுரம் ,கருமந்துறை உள்ளிட்ட வாழப்பாடி பகுதியில் 2 ஆயிரம்… Read More »விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை