Skip to content

கருத்துக்களம்

விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

6 லட்சம் கிராமங்களுக்கு மேல் அடங்கியுள்ள இந்தியாவில் அதிகப்படியானோர் செய்யும் தொழில் விவசாயம் மட்டுமே. உலகின் இரண்டாவது அதிகப்பட்ச மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் அனைவருக்கும் உணவிட வேண்டுமெனில் நம்மிடையே விவசாயம் சார்ந்த… Read More »விவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா? – அக்ரிசக்தியின் யோகம்

பருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் உற்பத்தி குறையும் அபாயம்!

‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ரோபிகல் மெடிசின்’ (London School of Hygiene and Tropical Medicine) என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலக அளவில் நிகழும் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும்… Read More »பருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் உற்பத்தி குறையும் அபாயம்!

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவசாயிகளுக்கு இன்னமும் தெரியவில்லை. ஆய்வறிக்கை

  2016ம் ஆண்டு விவசாயிகளின் நலனுக்காக பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பான கூறுகளைக்கொண்டும், பலவீனமான… Read More »பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவசாயிகளுக்கு இன்னமும் தெரியவில்லை. ஆய்வறிக்கை

மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள்

பெங்களூரைச் சார்ந்த Climate Trends, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் இந்தியாவின் பல மாநிலங்கள் பெரும் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் மே 18, 2018-ம் தேதியில் இருந்து… Read More »மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள்

கோரைப்புல்

நெகிழிக்கு மாற்றாக கோரையை பயன்படுத்தலாமா?

2019ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நெகிழி பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது காலம் கடந்த முயற்சி என்றாலும் நெகிழி அளவுக்கு ஏற்ற அதே சமயம் விலை குறைவான பொருள்களை… Read More »நெகிழிக்கு மாற்றாக கோரையை பயன்படுத்தலாமா?

2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்

  உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக நமது இந்தியா விளங்கிவருகிறது. தற்போது 2016-17 ல் இந்தியாவின் பால் உற்பத்திய 165 டன்னாக இருந்தது. 2015-16ல் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆண்டு ஆண்டுக்கு நமது பால்… Read More »2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்

குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்

தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு… Read More »குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்

2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்

இந்தியா முழுவதும் 2016ல் வருடத்திற்கு 6,351 விவசாயத்துறை சார்ந்தோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று சமீபத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் விவசாயத்துறை சார்ந்த தற்கொலைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய… Read More »2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்

உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி’ இறந்தது

உலகின் மிக வயதான என்று அறியப்பட்ட நம்பர் 16 என்ற சிலந்திப்பூச்சி தனது 43-வயதில் ஆஸ்திரேலியாவில் இறந்தது. ஏறக்குறைய ஆராய்ச்சியாளர்கள் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப்பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு மெக்சிகோ… Read More »உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி’ இறந்தது

தெய்வக்காடுகள்!

மனிதர்களுக்கு வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இருக்கும்போது , நாட்டுக்குரிய நரம்பு வைத்தியர் மரங்கள் என்று முதுமொழிகள் உண்டு சங்க காலத்திற்கு முன்பு குரு குலக்கல்வி காடுகளில் நடைபெற்றது. மரங்கள் அடர்ந்த சோலையில் குருகுல வாசம்… Read More »தெய்வக்காடுகள்!