Skip to content

விவசாய கட்டுரைகள்

ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக… Read More »ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

கிராமப்புற வேளாண்மை பொருளாதார முன்னேற்றத்திற்கு வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. பால் பண்ணை மற்றும் விவசாயம் வெற்றிகரமாக அமையாமல் நலிவடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஆடு வளர்ப்பு ஒரு பக்கபலமாக நின்று இழப்பை ஈடுசெய்து… Read More »மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.  “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.… Read More »தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

விவசாயத்திற்கு தண்ணீர்

(படத்தின் மேல் சொடுக்கி பெரியதாக பார்க்கவும்) நேற்றை விவசாயம் இதழில் தண்ணீர் எவ்வாறு தேவை என்பதை பார்த்தோம். நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் விவசாயத்திற்கு எடுத்து வருகிறோம் . பூமியில் சிறப்பான இயல்பு… Read More »விவசாயத்திற்கு தண்ணீர்

தண்ணீர்

நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட… Read More »தண்ணீர்

இயற்கை முறையில் விளைவித்த பழங்கள் தேவை

விவசாயிகளே! தமிழகத்தின் மிக பிரபலமான கோயிலுக்கு இயற்கை முறையில் விளைவித்த வாலைப்பழம், மாதுளை, மாம்பழம், திராட்சை, பன்னீர் திராட்சை ஆகியவை தேவை. உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் தொடர்புக்கு  

கரும்பு

பருவம் மற்றும் இரகத்தேர்வு :- முன்பட்டம் : டிசம்பர் – ஜனவரி கோ.86032, கோ.சி.(கரும்பு) 6,கோ.கு5, கோ.க.(கரும்பு) 22, கோ.க.(கரும்பு)  23 & 24, கோ.வி.94101, கோ.க.90063, கோ.சி.95071 மற்றும் கோ.403 ஆகிய இரகங்கள்… Read More »கரும்பு

ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம்.… Read More »ஒரு சிறிய வீட்டின் மாடியில் 30 செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

தேக்கு கன்றுகள் தேவை

அன்புள்ள தேக்கு மர விற்பனையாளர்களே..!  எங்களுக்கு  1000 தேக்கு கன்றுகள்  உடனடியாக தேவைப்படுகிறது. விற்பனையாளர்கள் தொடர்பு கொள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அழைக்கவும். 99430-94945

நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!

சுவையான நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு நண்பர்களே! கிருஷ்ணகிரி மாவட்டம் ம் மத்தூரில் அமைந்துள்ள எங்கள் தோட்டத்தில் 80% முழுமையாக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பச்சை வாழை விற்பனைக்கு உள்ளது. 500 வாழை மரம்… Read More »நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!