Site icon Vivasayam | விவசாயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மை தொழில் முனைவோர் காப்பகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 30ம் தேதி ‘காளான் மதிப்பு கூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக்கட்டணம் ரூ. 400. தொடர்புக்கு: 99761 15109.

Exit mobile version