Skip to content

சிறு குறு விவசாயிகள்

கழனியும் செயலியும் (பகுதி – 3)

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயலிகளை வேளாண் தகவல்களுக்காக இந்திய அரசானது வெளியிட்டுள்ளது.  இம்மாதிரியான செயலிகளானது வேளாண் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை வேளாண் ஆராய்ச்சிகள்,… Read More »கழனியும் செயலியும் (பகுதி – 3)

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 2)

மானம் இழந்த விவசாயம்: மானியமும் வேண்டாம், தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும். இதைசொல்வது அகில இந்திய அளவில், ஒரு ஒப்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவரான மகேந்தர்சிங் தியாகத் கூறுவதாகும்.… Read More »விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 2)

கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2)

நடந்துகொண்டிருக்கும் கொரோனா முடக்கம் ரபி அறுவடை பருவத்துடன் ஒத்துப்போவதால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர்களை தடையின்றி அறுவடை செய்வதையும், மென்மையான கொள்முதல் நடவடிக்கைகளையும் உறுதி செய்ய அரசாங்கத்தை நோக்குகின்றனர். விவசாயிகள் / தொழிலாளர்களின்… Read More »கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2)